Roman script

Singers : A. P. Komala and K. Rani

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Yavvaname en yavvanamae

Anbodu kaalam alli vazhangum seedhnamae

Yavvaname en yavvanamae

Female Part

Azhaginilae en azhaginilae

Aadavarellam aasai kolvaar ulaginilae

Azhaginilae en azhaginilae

Female Part

Thavayogi manam maari thadumaaravae

Thavayogi manam maari thadumaaravae

Thalir polae ilam maeni oli veesudhae

Endhan yavvaname en yavvanamae

Anbodu kaalam alli vazhangum seedhnamae

Yavvaname en yavvanamae

Female Part

Kalaivaanar malar thoovi kavi paadavae

Kalaivaanar malar thoovi kavi paadavae

Ezhil veesum vizhiyaalae mozhi pesudhae

Endhan azhaginilae en azhaginilae

Aadavarellam aasai kolvaar ulaginilae

Azhaginilae en azhaginilae

Female Part

Ilamai illaiyenil azhagedhu

Naam inbam adaiyavae iyalaadhu

Ilamai illaiyenil azhagedhu

Naam inbam adaiyavae iyalaadhu

Female Part

Azhagindri yavvanam uyarvaguma

Azhagindri yavvanam uyarvaguma

Adhanaalae payan yedhamma

Both : Ezhil odu inaiyaaga pudhu vaalibam

Ezhil odu inaiyaaga pudhu vaalibam

Valamaaga valarnthoonga vazhi theduvom

Endrum azhagudane namm yavvanamae

Anbodu kaalam alli vazhangum seedhanamae

Azhagudane namm yavvanamae

தமிழ்

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கே. ராணி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : யௌவனமே என் யௌவனமே

அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே

யௌவனமே என் யௌவனமே

பெண் : அழகினிலே என் அழகினிலே

ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே

அழகினிலே என் அழகினிலே

பெண் : தவயோகி மனம் மாறி தடுமாறவே

தவயோகி மனம் மாறி தடுமாறவே

தளிர் போலே இளம் மேனி ஒளி வீசுதே

எந்தன் யௌவனமே என் யௌவனமே

அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே

யௌவனமே என் யௌவனமே

பெண் : கலைவாணர் மலர் தூவி கவி பாடவே

கலைவாணர் மலர் தூவி கவி பாடவே

எழில் வீசும் விழியாலே மொழி பேசுதே

எந்தன் அழகினிலே என் அழகினிலே

ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே

அழகினிலே என் அழகினிலே

பெண் : இளமை இல்லையெனில் அழகேது நாம்

இன்பம் அடையவே இயலாது

இளமை இல்லையெனில் அழகேது நாம்

இன்பம் அடையவே இயலாது

பெண் : அழகின்றி யௌவனம் உயர்வாகுமா

அழகின்றி யௌவனம் உயர்வாகுமா

அதனாலே பயன் ஏதம்மா

இருவர் : எழிலோடு இணையாக புது வாலிபம்

எழிலோடு இணையாக புது வாலிபம்

வளமாக வளர்ந்தோங்க வழி தேடுவோம்

என்றும் அழகுடனே நம் யௌவனமே

அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே......!

அழகுடனே நம் யௌவனமே

Song information

Singers: A. P. Komala and K. Rani

Music by: T. G. Lingappa

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Thangamalai Ragasiyam (1957) · Singer: A. P. Komala and K. Rani · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa

Explore this song