Roman script

Yaezhumalai Aaandavane Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Yaezhumalai aandavanae vengadaa ramanaa

Yaezhumalai aandavanae vengadaa ramanaa

Sabtham seiyyaathae niththirai sei swaami

Female Part

Paarkadalin alaigalumae manjamaai vilanga

Paaraalum chandhira kalai malaranaiyumaaga

Paarkadalin alaigalumae manjamaai vilanga

Paaraalum chandhira kalai malaranaiyumaaga

Female Part

Kannil minnum

Kadhalanai panneerai thoova

Kannil minnum

Kadhalanai panneerai thoova

Female Part

Kaarththu vazhi paarththidum

Un alamaelu mangai

Kaarththu vazhi paarththidum

Un alamaelu mangai

Female Part

Yaezhumalai aandavanae vengadaa ramanaa

Sabtham seiyyaathae niththirai sei swaami

Female Part

En thiyaana idhaya oli

Endru nambinaen swaami

En vaazhvin inbamae

Ennai maranthidaathae

Female Part

Peepi naachcharampa

Padhungi nindraal swaami

Peepi naachcharampa

Padhungi nindraal swaami

Female Part

Yaavarum ariyaamal indrae

Arugil varuvaen swaami

Yaavarum ariyaamal indrae

Arugil varuvaen swaami

Female Part

Yaezhumalai aandavanae vengadaa ramanaa

Sabtham seiyyaathae niththirai sei swaami

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா

ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா

சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி......

பெண் : பாற்கடலின் அலைகளுமே மஞ்சமாய் விளங்க

பாராளும் சந்திர கலை மலரணையுமாக...

பாற்கடலின் அலைகளுமே மஞ்சமாய் விளங்க

பாராளும் சந்திர கலை மலரணையுமாக...

பெண் : கண்ணில் மின்னும்

காதலனை பன்னீரைத் தூவ

கண்ணில் மின்னும்

காதலனை பன்னீரைத் தூவ

பெண் : கார்த்து வழி பார்த்திடும்

உன் அலமேலு மங்கை.....

கார்த்து வழி பார்த்திடும்

உன் அலமேலு மங்கை.....

பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா

சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி......

பெண் : என் தியான இதய ஒளி

என்று நம்பினேன் ஸ்வாமி

என் வாழ்வின் இன்பமே

என்னை மறந்திடாதே

பெண் : பீபி நாச்சாரம்ப

பதுங்கி நின்றாள் ஸ்வாமி

பீபி நாச்சாரம்ப

பதுங்கி நின்றாள் ஸ்வாமி

பெண் : யாவரும் அறியாமல் இன்றே

அருகில் வருவேன் ஸ்வாமி......

யாவரும் அறியாமல் இன்றே

அருகில் வருவேன் ஸ்வாமி......

பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா

சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி......

Song information

Singer: P. Leela

Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Explore this song