Roman script
Yaezhumalai Aaandavane Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Leela Music Director : Ghantasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Yaezhumalai aandavanae vengadaa ramanaa Yaezhumalai aandavanae vengadaa ramanaa Sabtham seiyyaathae niththirai sei swaami Female Part Paarkadalin alaigalumae manjamaai vilanga Paaraalum chandhira kalai malaranaiyumaaga Paarkadalin alaigalumae manjamaai vilanga Paaraalum chandhira kalai malaranaiyumaaga Female Part Kannil minnum Kadhalanai panneerai thoova Kannil minnum Kadhalanai panneerai thoova Female Part Kaarththu vazhi paarththidum Un alamaelu mangai Kaarththu vazhi paarththidum Un alamaelu mangai Female Part Yaezhumalai aandavanae vengadaa ramanaa Sabtham seiyyaathae niththirai sei swaami Female Part En thiyaana idhaya oli Endru nambinaen swaami En vaazhvin inbamae Ennai maranthidaathae Female Part Peepi naachcharampa Padhungi nindraal swaami Peepi naachcharampa Padhungi nindraal swaami Female Part Yaavarum ariyaamal indrae Arugil varuvaen swaami Yaavarum ariyaamal indrae Arugil varuvaen swaami Female Part Yaezhumalai aandavanae vengadaa ramanaa Sabtham seiyyaathae niththirai sei swaami
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி...... பெண் : பாற்கடலின் அலைகளுமே மஞ்சமாய் விளங்க பாராளும் சந்திர கலை மலரணையுமாக... பாற்கடலின் அலைகளுமே மஞ்சமாய் விளங்க பாராளும் சந்திர கலை மலரணையுமாக... பெண் : கண்ணில் மின்னும் காதலனை பன்னீரைத் தூவ கண்ணில் மின்னும் காதலனை பன்னீரைத் தூவ பெண் : கார்த்து வழி பார்த்திடும் உன் அலமேலு மங்கை..... கார்த்து வழி பார்த்திடும் உன் அலமேலு மங்கை..... பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி...... பெண் : என் தியான இதய ஒளி என்று நம்பினேன் ஸ்வாமி என் வாழ்வின் இன்பமே என்னை மறந்திடாதே பெண் : பீபி நாச்சாரம்ப பதுங்கி நின்றாள் ஸ்வாமி பீபி நாச்சாரம்ப பதுங்கி நின்றாள் ஸ்வாமி பெண் : யாவரும் அறியாமல் இன்றே அருகில் வருவேன் ஸ்வாமி...... யாவரும் அறியாமல் இன்றே அருகில் வருவேன் ஸ்வாமி...... பெண் : ஏழுமலை ஆண்டவனே வெங்கடா ரமணா சப்தம் செய்யாதே நித்திரை செய் ஸ்வாமி......
Song information
Singer: P. Leela
Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Kalyanam Panni Paar