Roman script
Singer : K. S. Chitra Music by : Sampath Selvam Female Part Oooh aaroraaro mmmm…. Thaalaelo Thaalaelo Lalalala raariraariro lalalala raariraariro Female Part Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo Female Part Thottil illaiyo thookkamillaiyo Sontham sonthamillaiyo athai Sollavum vaai illaiyo….oooo…. Female Part Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Female Part Oodam pola odugindren Naan karai saeravillai…ee… Neeyum vanthu paaramaanaai Sumai kolla yaarumillai Pantha paasam ingae paaramaanaal Iruppathil laabamillai Ada irakkavum naeramillai oo….ooo….oo… Female Part Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Female Part Poli maalai poli thaali Idhu enna sugam tharumaa….aa….aa… Vaettaiyaadum kaattu vaengai Vazhivittu varantharumaa Ada aavi ingu pona pinbu Kuruvikku sudhanthiramaa….aa…. Intha kodumaikku vilambaramaa aaa….aa….aah.. Female Part Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo Female Part Thottil illaiyo thookkamillaiyo Sontham sonthamillaiyo athai Sollavum vaai illaiyo….oooo…. Female Part Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் பெண் : ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்...... தாலேலோ தாலேலோ லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ.... ஏன் அழுதாயோ..... ஏன் அழுதாய் மகளே ஓஓ.... ஏன் அழுதாயோ...... கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ சொந்தம் சொந்தமில்லையோ அதை சொல்லவும் வாய் இல்லையோ.......ஓஓஓ.... பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ.... ஏன் அழுதாயோ..... பெண் : ஓடம் போல ஓடுகின்றேன் நான் கரை சேரவில்லை....ஈ...... நீயும் வந்து பாரமானாய் சுமைக் கொள்ள யாருமில்லை பந்தபாசம் இங்கே பாரமானால் இருப்பதில் லாபமில்லை அட இறக்கவும் நேரமில்லை ஓஓ....ஓஓ...ஓ.... பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ.... ஏன் அழுதாயோ..... பெண் : போலி மாலை போலி தாலி இது என்ன சுகம் தருமா....ஆ....ஆ.... வேட்டையாடும் காட்டு வேங்கை வழிவிட்டு வரந்தருமா அட ஆவி இங்கு போன பின்பு குருவிக்கு சுதந்திரமா.....ஆ..... இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ....ஆ...ஆஹ்.... பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ.... ஏன் அழுதாயோ...... கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ சொந்தம் சொந்தமில்லையோ அதை சொல்லவும் வாய் இல்லையோ.......ஓஓஓ.... பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ.... ஏன் அழுதாயோ..... கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ.....
Song information
Singer: K. S. Chitra
Music by: Sampath Selvam
Release information: From Odangal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Odangal
- Composer: Sampath Selvam