Roman script

Yaekanthamaam Immaalaiyil Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.

Singer : Jikki

Music by : Shankar Jaikishan

Lyrics by : Kambadasan

Female Part

Yaegaanthamaam immaalaiyil

Enai vaattuthu un ninaivae

Yaegaanthamaam immaalaiyil

Enai vaattuthu un ninaivae

Female Part

Kaattril thulir asaikkum mennosai

Ketkkavum anjidumae

Kaattril thulir asaikkum mennosai

Ketkkavum anjidumae

Female Part

Yaegaanthamaam immaalaiyil

Enai vaattuthu un ninaivae

Female Part

Nee varum paathaiyaethaan thadaiyaanathae

Nee varum paathaiyaethaan thadaiyaanathae

Anninaivaalae nizhalae maraivaanathae

Anninaivaalae nizhalae maraivaanathae

Nilavum vasanthangal vanthae poyina

Nilavum vasanthangal vanthae poyina

Nee varavillaiyinnum….mmmm…..

Female Part

Yaegaanthamaam immaalaiyil

Enai vaattuthu un ninaivae

Female Part

Endrum un ninaivae manam koruthae

Endrum un ninaivae manam koruthae

Iravil kanneerin mazhai meeruthae

Female Part

Vinnmeen idhai kandu menmelum

Vinnmeen idhai kandu menmelum

Venpani kanneer vidum…mm…mm….

Female Part

Yaegaanthamaam immaalaiyil

Enai vaattuthu un ninaivae

Yaegaanthamaam immaalaiyil

Enai vaattuthu un ninaivae

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்

எனை வாட்டுது உன் நினைவே

ஏகாந்தமாம் இம்மாலையில்

எனை வாட்டுது உன் நினைவே

பெண் : காற்றில் துளிர் அசைக்கும் மென்னோசை

கேட்கவும் அஞ்சிடுமே....

காற்றில் துளிர் அசைக்கும் மென்னோசை

கேட்கவும் அஞ்சிடுமே....

பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்

எனை வாட்டுது உன் நினைவே

பெண் : நீ வரும் பாதையேதான் தடையானதே

நீ வரும் பாதையேதான் தடையானதே

அந்நினைவாலே நிழலே மறைவானதே

அந்நினைவாலே நிழலே மறைவானதே

நிலவும் வசந்தகள் வந்தே போயின

நிலவும் வசந்தகள் வந்தே போயின

நீ வரவில்லையின்னும்......ம்ம்ம்ம்......

பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்

எனை வாட்டுது உன் நினைவே

பெண் : என்றும் உன் நினைவே மனம் கோருதே

என்றும் உன் நினைவே மனம் கோருதே

இரவில் கண்ணீரின் மழை மீறுதே

பெண் : விண்மீன் இதைக் கண்டு மென்மேலும்

விண்மீன் இதைக் கண்டு மென்மேலும்

வெண்பனி கண்ணீர் விடும்...ம்.....ம்......ம்.....ம்...

பெண் : ஏகாந்தமாம் இம்மாலையில்

எனை வாட்டுது உன் நினைவே

ஏகாந்தமாம் இம்மாலையில்

எனை வாட்டுது உன் நினைவே

Song information

Singer: Jikki

Music by: Shankar Jaikishan

Lyrics by: Kambadasan

Release information: From Avan (1953) (1953) · Singer: Jikki · Lyricist: Kambadasan · Music: Shankar Jaikishan

Explore this song