Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : K. Bhagyaraj

Lyrics by : Vaali

Female Part

Yae machaan ennuyir machaan

Vaa machaan sevaththa machaan

Yae machaan ennuyir machaan

Vaa machaan sevaththa machaan

Female Part

Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla

Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla

Povom vaaiyya vaa

Male : Aiyyaiyyao

Female Part

Adikkuthu adikkuthu kaaththu

Adhil aaduthu vaaduthu naaththu

Adikkuthu adikkuthu kaaththu

Adhil aaduthu vaaduthu naaththu

Yaedho yaekkam vaaiyyaa vaa

Male Part

Kadhal enakku koodaathu

Kaakkai kuyilaai paadaathu

Female : Vittu ponaa paavam saami

Vellaamaaikku yaengum bhoomi

Male Part

Nenachchu thavikkum manasu adakku

Female : Adakkum thiramai unakku irukku

Male : Adadaa adaadaa idhuthaan sodhanai

Male Part

Po pulla punniyamundu

Un thollai edhukku ingu

Um maman naanumilla unakeththa aalumilla

Vendaam pommaa….po po po po po

Female Part

Adikkuthu adikkuthu kaaththu

Adhil aaduthu vaaduthu naaththu

Yaedho yaekkam vaaiyaa vaa…

Female Part

Aani maasam pooththaenae

Aasai theera paaththaenae

Male : Anjukiraen venaam thaayaae

Aala vidu pommaa neeyae

Female Part

Velanja kaaththiru vayalil irukku

Male : Erangi arukka nadukkam enakku

Female : Thunichaa sugamthaan porakkum thaedi vaa…

Female Part

Yae machaan ennuyir machaan

Vaa machaan sevaththa machaan

Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla

Povom vaaiyya vaa…

Female Part

Yov….adikuthu adikuthu kaaththu

Adhil aaduthu vaaduthu naaththu

Yaedho yaekkam vaaiyaa vaa…

Female Part

Yae machaan ennuyir machaan

Vaa machaan sevaththa machaan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்

வா மச்சான் செவத்த மச்சான்

ஏ மச்சான் என்னுயிர் மச்சான்

வா மச்சான் செவத்த மச்சான்

பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல

கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல

போவோம் வாய்யா வா...

ஆண் : அய்யய்யோ....

பெண் : அடிக்குது அடிக்குது காத்து அதில்

ஆடுது வாடுது நாத்து

அடிக்குது அடிக்குது காத்து அதில்

ஆடுது வாடுது நாத்து

ஏதோ ஏக்கம் வாய்யா வா.....

ஆண் : காதல் எனக்கு கூடாது

காக்கை குயிலாய் பாடாது

பெண் : விட்டுப் போனா பாவம் சாமி

வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி

ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு

பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு

ஆண் : அடடா அடடா இதுதான்....சோதனை...

ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு

உன் தொல்லை எதுக்கு இங்கு

உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல

வேண்டாம் போம்மா.....போ போ போ போ போ...

பெண் : அடிக்குது அடிக்குது காத்து

அதில் ஆடுது வாடுது நாத்து

ஏதோ ஏக்கம் வாய்யா வா.....

பெண் : ஆனி மாசம் பூத்தேனே

ஆசைத் தீர பாத்தேனே

ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே

ஆள விடு போம்மா நீயே

பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு

ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு

பெண் : துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா....

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்

வா மச்சான் செவத்த மச்சான்

கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல

போவோம் வாய்யா வா......

பெண் : யோவ்....அடிக்குது அடிக்குது காத்து

அதில் ஆடுது வாடுது நாத்து

ஏதோ ஏக்கம் வாய்யா வா.....

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்

வா மச்சான் செவத்த மச்சான்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: K. Bhagyaraj

Lyrics by: Vaali

Release information: From Thenpandi Seemaiyile (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Vaali · Music: K. Bhagyaraj

Explore this song