Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Yaaruku naan theengu seithaen

Iraivaa….aa….aa….

Naattil Yaar kudiyai naan keduthaen

Iraivaa….aa….aa….

Oorukku naan enna seithaen

Iraivaa….aa….aa….

Ennai Unakku kooda pidikkallaiyaa

Iraivaa….aa….aa….

Male Part

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male Part

Oorukku naan enna seithaen iraivaa

Oorukku naan enna seithaen iraivaa

Ennai unakku kooda piikkallaiyaa iraivaa

Male Part

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male Part

Makkal koodum mandapaththai

Naan idiththenaa….aa…

Makkal koodum mandapaththai

Naan idiththenaa….

Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa

Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa

Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa

Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa…

Karuththazhinthaenaa…

Male Part

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male Part

Kuzhanthai unnaum paalinilae

Vishangalanthaenaa….aa..

Kuzhanthai unnaum paalinilae

Vishangalanthaenaa….

Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa

Koduththa kadan illaiyendru maruththuraithenaa

Koduththa kadan illaiyendru maruththuraithenaa

Naalum kolai puriyum paavikattu

Kodi pidiththeenaa….aa….

Kodi pidiththeenaa….

Male Part

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Oorukku naan enna seithaen iraivaa

Ennai unakku kooda piikkallaiyaa iraivaa

Male Part

Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன்

இறைவா....ஆ.....ஆ....

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்

இறைவா...ஆ.....

ஊருக்கு நான் என்ன செய்தேன்

இறைவா....ஆ.....ஆ....

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா

இறைவா....ஆ.....ஆ....

ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண் : ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண் : மக்கள் கூடும் மண்டபத்தை

நான் இடித்தேனா....ஆ....

மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா

நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா

கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா

கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா

ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா....ஆ....

கருத்தழிந்தேனா.....

ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண் : குழந்தை உண்ணும் பாலினிலே

விஷங்கலந்தேனா.....ஆ.....

குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா

ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா

கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா

கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா

நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா.....ஆஅ....

கொடிப்பிடித்தேனா.........

ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா....ஆ.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Aayiram Kalathu Payir (1963) · Lyricist: Kannadasan

Explore this song