Roman script

Singers : Karthik and Priya Himesh

Music by : Harris Jayaraj

Lyrics by : Thamarai

Male Part

Yaaro yaaro naan yaaro

Unnai vittu naan vero

Thananthaniyae nindraal ennai yerpaaro

Male Part

Kaatre kaatre solvaaiyo

Kaalam thaandi selvaaiyo

Kanneer vittu karaiyum ennai kaapaiyo

Male Part

Idhu kanava kanava

Illai nenava nenava

Idhu kanava irundhaal

Kalainthae pogum pogattum

Idhu nizhala nizhala

Illai oliya oliya

Idhu nizhalai irundhaal

Irulil karaindhae maraiyatum

Male Part

Oh…

Yaaro yaaro naan yaaro

Unnai vittu naan vero

Thananthaniyae nindraal ennai yerpaaro

Male Part

Mudhal murai ingu

Nee indri nadakiren thaniyaaga

Irundhum yean un moochu kaatrai

Unargiren idhamaaga

Male Part

Sari paadhi iravum pagalum

Ena kulliyae ulagam suzhalum

Oru paadhiyum pirinthae ponaal

Ennaagum

Ninaivaal ini naan vaazha

Nadhi pol ini naal poga

Edhanaal ini aarum aarum

En kaayam

Male Part

Yaaro yaaro naan yaaro

Unnai vittu naan vero

Thananthaniyse nindraal ennai yerpaaro

Female Part

Aa aa ah aa…

Aa aa lalalalala aa aa lalalalaala

Male Part

Kanaakalil varum pen pinbam

Thigaikiren yaar endru

Mugathirai adhai thalli paarthal

Muraikiraai nee nindru

Male Part

Kanagaambara idhazhai virithu

Kurumbaai oru siripai udhirthu

Thirumbamalae nadanthal sendraai

Yethu minjum

Male Part

Niramaalayai pol nenjam

Nelinthadidum pala vannam

Unai paarthathum paarathathu pol

Siru vanjam

Unai paarthathum paarathathu pol

Siru vanjam

Male Part

Yaaro yaaro naan yaaro

Unnai vittu naan vero

Thananthaniyae nindraal ennai yerpaaro

Male Part

Kaatre kaatre solvaaiyo

Kaalam thaandi selvaaiyo

Kanneer vittu karaiyum ennai kaapaiyo

Male Part

Idhu kanava kanava

Illai nenava nenava

Idhu kanava irundhaal

Kalainthae pogum pogattum

Idhu nizhala nizhala

Illai oliya oliya

Idhu nizhalai irundhaal

Irulil karaindhae maraiyatum

Mmm… Mmm… Mmm… Mmm…

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : தாமரை

ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ?

உன்னை விட்டு நான் வேறோ ?

தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ !

காலம் தாண்டி செல்வாயோ !

கண்ணீர் விட்டு கரையும்

என்னை காப்பாயோ ?

ஆண் : இது கனவா கனவா ?

இல்லை நெனவா நெனவா ?

இது கணவாய் இருந்தால்

கலைந்தே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?

இல்லை ஒளியா ஒளியா ?

இது நிழலாய் இருந்தால்

இருளில் கரைந்தே மறையட்டும்

ஆண் : ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?

உன்னை விட்டு நான் வேறோ ?

தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

ஆண் : முதல் முறை இங்கு நீ இன்றி

நடக்கிறேன் தனியாக

இறந்தும் உன் மூச்சு காற்றை

உணர்கிறேன் இதமாக

ஆண் : சரிபாதி இரவும் பகலும்

என்கூறியே உலகம் சுழலும்

ஒரு பாதியே பிரிந்தே போனால்

என்னாகும் ?

ஆண் : நினைவால் இனி நான் வாழ

நதி போல் இனி நாள் போக

எதனால் இனி ஆறும் ஆறும்

என் காயம்

ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ?

உன்னை விட்டு நான் வேறோ ?

தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

பெண் : ...........................

ஆண் : கனாக்களில் வரும் பெண் பின்பம்

திகைக்கிறேன் யார் என்று

முகத்திரை அதை தள்ளி பார்த்தால்

முறைக்கிறாய் நீ நின்று

ஆண் : கனகாம்பர இதழை விரித்து

குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து

திரும்பாமலே நடந்தால் சென்றால்

எது மிஞ்சும்

ஆண் : நிறமாலையை போல் நெஞ்சம்

நெளிந்தாடிடும் பல வண்ணம்

உன்னை பார்த்ததும் பாராதது போல்

சிறு வஞ்சம்

உன்னை பார்த்ததும் பாராதது போல்

சிறு வஞ்சம்

ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ?

உன்னை விட்டு நான் வேறோ ?

தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ !

காலம் தாண்டி செல்வாயோ !

கண்ணீர் விட்டு கரையும்

என்னை காப்பாயோ ?

ஆண் : இது கனவா கனவா ?

இல்லை நெனவா நெனவா ?

இது கணவாய் இருந்தால்

கலைந்தே போகும் போகட்டும்

ஆண் : இது நிழலா நிழலா ?

இல்லை ஒளியா ஒளியா ?

இது நிழலாய் இருந்தால்

இருளில் கரைந்தே மறையட்டும்

Song information

Singers: Karthik and Priya Himesh

Music by: Harris Jayaraj

Lyrics by: Thamarai

Release information: From Maattrraan (2012) · Singer: Karthik and Priya Himesh · Lyricist: Thamarai · Music: Harris Jayaraj

Explore this song