Roman script
Singer : Santosh Hariharan Music by : G.V. Prakash Kumar Male Part Yaaro ivano enghirundhu vandha puyal Yaar ivano kannil rendum kodai veyil Yaar ivano theriyavillaiii…eeee… Male Part Nerupai pola seeri paindhu vandhavan Yaar… yaar ivan Panniyai pola eeram nenjil kondavan Yaar… yaar ivan Male Part Kaatrin paadhai yenna Yaaral solla koodum Idam…valam …sellum Male Part Netrai thandi vandhu Naalai meedhu nindraan Yaaro…yaarooo… Male Part Poovai pola ivan nenjam Maari ponadhu indru konjam Mullei pola ivan keeri paikiran Yedho Aayachae Male Part Paavai eera vizhi anjum Paadhai enghum illai thanjam Yenna aaghum ini kangal kaangiradhu Kanal neer katchi Male Part Vazhithunaiya varum paghaiya Yenna uravoo ini yenna mudivoo Vidaigal illa vidukathaiya Yaaro…yaaroo…yaaroo… Male Part Yaaro ivano enghirundhu vandha puyal Yaar ivano kannil rendum kodai veyil Yaar ivano theriyavillaiii…eeee… Male Part Nerupai pola seeri paindhu vandhavan Yaar… yaar ivan Panniyai pola eeram nenjil kondavan Yaar… yaar ivan Male Part Kaatrin paadhai yenna Yaaral solla koodum Idam…valam …sellum Male Part Netrai thandi vandhu Naalai meedhu nindraan Yaaro…yaarooo…
தமிழ்
பாடகா் : சந்தோஷ் ஹரிஹரன் இசையமைப்பாளா் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : யாரோ இவனோ எங்கிருந்து வந்தப்புயல் யார் இவனோ கண்ணில் இரண்டும் கோடை வெயில் யார் இவனோ தெரியவில்லை ஆண் : நெருப்பைப்போல சீறி பாய்ந்து வந்தவன் யார் யார் இவன் பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன் யார் யார் இவன் ஆண் : காற்றின் பாதை என்ன யாரால் சொல்ல கூடும் இடம் வலம் செல்லும் ஆண் : நேற்றை தாண்டி வந்து நாளை மீது நின்றான் யாரோ யாரோ ஆண் : பூவை போல இவன் நெஞ்சம் மாறி போனது இன்று கொஞ்சம் முள்ளைப்போல இவன் கீறி பாய்கிறான் ஏதோ ஆயாச்சே ஆண் : பாவை ஈர விழி அஞ்சும் பாதை எங்கும் இல்லை தஞ்சம் என்ன ஆகும் இனி கண்கள் காண்கிறது கானல் நீர் காட்சி ஆண் : வழித்துணையா வரும் பகையா என்ன உறவோ இனி என்ன முடிவோ விடைகள் இல்லா விடுகதையா யாரோ யாரோ யாரோ ஆண் : யாரோ இவனோ எங்கிருந்து வந்தப்புயல் யார் இவனோ கண்ணில் இரண்டும் கோடை வெயில் யார் இவனோ தெரியவில்லை ஆண் : நெருப்பைப்போல சீறி பாய்ந்து வந்தவன் யார் யார் இவன் பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன் யார் யார் இவன் ஆண் : காற்றின் பாதை என்ன யாரால் சொல்ல கூடும் இடம் வலம் செல்லும் ஆண் : நேற்றை தாண்டி வந்து நாளை மீது நின்றான் யாரோ யாரோ
Song information
Singer: Santosh Hariharan
Music by: G.V. Prakash Kumar
Release information: From Mupparimanam (2017)
Explore this song
- Singer: Santosh Hariharan
- Film / album: Mupparimanam
- Composer: G.V. Prakash Kumar