Roman script

Singer : Santosh Hariharan

Music by : G.V. Prakash Kumar

Male Part

Yaaro ivano enghirundhu vandha puyal

Yaar ivano kannil rendum kodai veyil

Yaar ivano theriyavillaiii…eeee…

Male Part

Nerupai pola seeri paindhu vandhavan

Yaar… yaar ivan

Panniyai pola eeram nenjil kondavan

Yaar… yaar ivan

Male Part

Kaatrin paadhai yenna

Yaaral solla koodum

Idam…valam …sellum

Male Part

Netrai thandi vandhu

Naalai meedhu nindraan

Yaaro…yaarooo…

Male Part

Poovai pola ivan nenjam

Maari ponadhu indru konjam

Mullei pola ivan keeri paikiran

Yedho Aayachae

Male Part

Paavai eera vizhi anjum

Paadhai enghum illai thanjam

Yenna aaghum ini kangal kaangiradhu

Kanal neer katchi

Male Part

Vazhithunaiya varum paghaiya

Yenna uravoo ini yenna mudivoo

Vidaigal illa vidukathaiya

Yaaro…yaaroo…yaaroo…

Male Part

Yaaro ivano enghirundhu vandha puyal

Yaar ivano kannil rendum kodai veyil

Yaar ivano theriyavillaiii…eeee…

Male Part

Nerupai pola seeri paindhu vandhavan

Yaar… yaar ivan

Panniyai pola eeram nenjil kondavan

Yaar… yaar ivan

Male Part

Kaatrin paadhai yenna

Yaaral solla koodum

Idam…valam …sellum

Male Part

Netrai thandi vandhu

Naalai meedhu nindraan

Yaaro…yaarooo…

தமிழ்

பாடகா் : சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : யாரோ இவனோ

எங்கிருந்து வந்தப்புயல்

யார் இவனோ கண்ணில்

இரண்டும் கோடை வெயில்

யார் இவனோ தெரியவில்லை

ஆண் : நெருப்பைப்போல

சீறி பாய்ந்து வந்தவன்

யார் யார் இவன் பனியை

போல ஈரம் நெஞ்சில்

கொண்டவன் யார் யார் இவன்

ஆண் : காற்றின் பாதை

என்ன யாரால் சொல்ல

கூடும் இடம் வலம்

செல்லும்

ஆண் : நேற்றை தாண்டி

வந்து நாளை மீது நின்றான்

யாரோ யாரோ

ஆண் : பூவை போல

இவன் நெஞ்சம் மாறி

போனது இன்று கொஞ்சம்

முள்ளைப்போல இவன்

கீறி பாய்கிறான் ஏதோ

ஆயாச்சே

ஆண் : பாவை ஈர

விழி அஞ்சும் பாதை

எங்கும் இல்லை தஞ்சம்

என்ன ஆகும் இனி கண்கள்

காண்கிறது கானல் நீர் காட்சி

ஆண் : வழித்துணையா

வரும் பகையா என்ன

உறவோ இனி என்ன

முடிவோ விடைகள்

இல்லா விடுகதையா

யாரோ யாரோ யாரோ

ஆண் : யாரோ இவனோ

எங்கிருந்து வந்தப்புயல்

யார் இவனோ கண்ணில்

இரண்டும் கோடை வெயில்

யார் இவனோ தெரியவில்லை

ஆண் : நெருப்பைப்போல

சீறி பாய்ந்து வந்தவன்

யார் யார் இவன் பனியை

போல ஈரம் நெஞ்சில்

கொண்டவன் யார் யார் இவன்

ஆண் : காற்றின் பாதை

என்ன யாரால் சொல்ல

கூடும் இடம் வலம்

செல்லும்

ஆண் : நேற்றை தாண்டி

வந்து நாளை மீது நின்றான்

யாரோ யாரோ

Song information

Singer: Santosh Hariharan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Mupparimanam (2017)

Explore this song