Roman script

Singer : Sid Sriram

Music by : Sam C.S

Male Part

{Ohoo oo ah ah

Ohoo ooo oo} (4)

Male Part

Yaaradiyo

Azhagathan verporulai

Ulaginil nee piranthaai

Saki…

Male Part

Paal mazhaiyin

Thuliyadi nee nilavin

Nagaladi vaa enathul

Saki…

Male Part

Kaala neram paakkaama

Thikku yethum nokkaama

Kanmani yeppavum

Enthan kaigal korthu kondu

Nee venum

Male Part

Ennirunthu neengaathae

Ennuyirum thaangathae

Vazhvatho theivatho

Neeyum naanum sernthu

Vazhum vazhka pothum

Male Part

Kaal nee

Irul pizhai naan

Kaan nee

Oru kodi naan

Vaan nee

Oru mugil naan

Ennil servaaya

Male Part

Poi naan

Meiyadi nee

Kan naan

Imaiyadi nee

Udal than naan

Uyiradi nee

Ennil servaaya

Male Part

Yaaradiyo

Azhagathan verporulai

Ulaginil nee piranthaai

Saki…

Male Part

Pudhu vithamaai ninaivalaigal

Unathuruvaai thinam varuthae

Pennae unnai kaanum munbae

Vazhkai enbathae veen endren

Unnai naanum kanda pinnae

Jenma mukthigal than konden

Male Part

Ini vazhum ovvoru nimidam

Unakkaga thudichidum idhayam

Manasallithaadi pennae

Neeyum naanum sernthu vazhum

Vazhkka pothum

Male Part

Kaala neram paakkaama

Thikku yethum nokkaama

Kanmani eppavum

Enthan kaigal korthu kondu

Nee venum

Male Part

Ennirunthu neengaathae

Ennuyirum thaangathae

Vazhvatho theivatho

Neeyum naanum sernthu

Vazhum vazhka pothum

Male Part

Kaal nee

Irul pizhai naan

Kaan nee

Oru kodi naan

Vaan nee

Oru mugil naan

Ennil servaaya

Male Part

Poi naan

Meiyadi nee

Kan naan

Imaiyadi nee

Udal than naan

Uyiradi nee

Ennil servaaya

Male Part

Neeyum naanum sernthu

Vazhum vazhka pothum

Thum thum thum thum

Vazhkka pothum……

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : {ஓஹோ ஓஅஹ் ஆ ஆ

ஓஹோ ஓஒ ஓ} (4)

ஆண் : யாரடியோ

அழகதன் வேற்பொருளாய்

உலகினில் நீ பிறந்தாய்

சகி...

ஆண் : பால் மழையின்

துளியடி நீ நிலவின்

நகலடி வா எனதுள்

சகி...

ஆண் : கால நேரம் பாக்காம

திக்கு ஏதும் நோக்காம

கண்மணி எப்பவும்

எந்தன் கைகள் கோர்த்து கொண்டு

நீ வேணும்

ஆண் : என்னிருந்து நீங்காதே

என்னுயிரும் தாங்காதே

வாழ்வதோ தேய்வதோ

நீயும் நானும் சேர்ந்து

வாழும் வாழ்க்க போதும்

ஆண் : காழ் நீ

இருள் பிழை நான்

கான் நீ

ஒரு கோடி நான்

வான் நீ

ஒரு முகில் நான்

என்னில் சேர்வாயா

ஆண் : பொய் நான்

மெய்யடி நீ

கண் நான்

இமையடி நீ

உடல்தான் நான்

உயிரடி நீ

என்னில் சேர்வாயா

ஆண் : யாரடியோ

அழகதன் வேற்பொருளாய்

உலகினில் நீ பிறந்தாய்

சகி...

ஆண் : புது விதமாய் நினைவலைகள்

உனதுருவாய் தினம் வருதே

பெண்ணே உன்னை காணும் முன்பே

வாழ்க்கை என்பதே வீண் என்றேன்

உன்னை நானும் கண்ட பின்னே

ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்

ஆண் : இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்

உனக்காக துடிச்சிடும் இதயம்

மனசள்ளிதாடி பெண்ணே

நீயும் நானும் சேர்ந்து வாழும்

வாழ்க்க போதும்

ஆண் : கால நேரம் பாக்காம

திக்கு ஏதும் நோக்காம

கண்மணி எப்பவும்

எந்தன் கைகள் கோர்த்து கொண்டு

நீ வேணும்

ஆண் : என்னிருந்து நீங்காதே

என்னுயிரும் தாங்காதே

வாழ்வதோ தேய்வதோ

நீயும் நானும் சேர்ந்து

வாழும் வாழ்க்க போதும்

ஆண் : காழ் நீ

இருள் பிழை நான்

கான் நீ

ஒரு கோடி நான்

வான் நீ

ஒரு முகில் நான்

என்னில் சேர்வாயா

ஆண் : பொய் நான்

மெய்யடி நீ

கண் நான்

இமையடி நீ

உடல்தான் நான்

உயிரடி நீ

என்னில் சேர்வாயா

ஆண் : நீயும் நானும் சேர்ந்து

வாழும் வாழ்க்க போதும்

தும் தும் தும் தும்

வாழ்க்க போதும்......

Song information

Singer: Sid Sriram

Music by: Sam C.S

Release information: From Gorilla (2018) · Lyricist: Sam C.S

Explore this song