Roman script

Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female Part

Yaarathu sollaamal nenjalli povathu

Yaarathu sollaamal nenjalli povathu

Thaalaatha penmai vaadumae

Vaadumae….ae…..ae….ae….

Female Part

Yaarathu sollaamal nenjalli povathu

Thaalaatha penmai vaadumae

Vaadumae….ae…..ae….ae….

Female Part

Yaarathu sollaamal nenjalli povathu

Female Part

Maarkazhi pookkal ennai theendum…mm…

Aaa…..aaa….aa….aa….aa…

Maarkazhi pookkal ennai theendum Nearamae vaa

Thaen tharum megam vanthu pogum

Sinthu paadum inbamae

Rojaakkal poomaedai podum thendral varum

Paarththaalum bodhai tharum…mm…

Female Part

Yaarathu…..yaaraathu

Sollaamal nenjalli povathu

Thaalaatha penmai vaadumae

Vaadumae….ae…..ae….ae….

Female Part

Yaarathu sollaamal nenjalli povathu

Female Part

Thaamarai oodai inba vaadai

Aa….aa….aa….aa….aa….aaa….aa…..aaa….aa…

Thaamarai oodai inba vaadai veesuthae vaa

Ponn idhazh oram intha nearam

Inba saarum ooruthae

Aalaanthaal vantha thollai kadhal mullai

Kannodu thookam illai…..

Female Part

Yaarathu…..yaaraathu

Sollaamal nenjalli povathu

Thaalaatha penmai vaadumae

Vaadumae….ae…..ae….ae….

Female Part

Yaarathu sollaamal nenjalli povathu

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே......

வாடுமே.....ஏ......ஏ....ஏ.....

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே......

வாடுமே.....ஏ......ஏ....ஏ.....

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்.....ம்ம்...

ஆஅ.....ஆஅ....ஆ.....ஆ.....ஆ....

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா

தேன் தரும் மேகம் வந்து போகும்

சிந்து பாடும் இன்பமே

ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்

பார்த்தாலும் போதை தரும்....ம்....

பெண் : யாரது......யாரது

சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே......

வாடுமே.....ஏ......ஏ....ஏ.....

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

பெண் : தாமரை ஓடை இன்ப வாடை

ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ.....

தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா

பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்

இன்ப சாறும் ஊறுதே

ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை

கண்ணோடு தூக்கம் இல்லை......

பெண் : யாரது......யாரது

சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே......

வாடுமே.....ஏ......ஏ....ஏ.....

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

Song information

Singer: Vani Jayaram

Music by: Shankar Ganesh

Release information: From Nenjamellam Neeye (1983) · Lyricist: Vairamuthu

Explore this song