Roman script
Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Yaar kandathu athai yaar kandathu Yaar kandathu athai yaar kandathu En kannil maraikkaathae Naan vanthaal muraikkaathae Machchaanae engae un machcham engae Male Part Adadadda…. Yaar kandathu athai yaar kandathu Yaar kandathu athai yaar kandathu En kannil maraikkaathae Naan vanthaal muraikkaathae Manthaara poovae un machcham engae Male Part Kondai mel poo vaikkiraai ammaadi Nenjil yaen thee vaikkiraai Oru kannil mazhai aagiaai pinnaadi Maru kannil veyyil kaaigiraai Female Part Kaman veettu muththu saram hae hae Maman kettaal muththam tharum oho Kaman veettu muththu saram hae hae Maman kettaal muththam tharum oho Kani rendu parimaarum ila maamaram Male Part Yaar kandathu athai yaar kandathu Yaar kandathu athai yaar kandathu Female : En kannil maraikkaathae Naan vanthaal muraikkaathae
Machchaanae engae un machcham engae Female Part Nee enthan virunthaalithaan kandaenae Nee rompa palasaalithaan Munthaanai panthalilae kannaalaa Muppothum ullaasamthaan Male Part Aasai vanthu Female : Aahaah Male : Mutti thalla Female : Hae hae Male : Odi vanthaen Female : Aahaah Male : Ottikkolla Female : Aaah Male Part Aasai vanthu Female : Aahaah Male : Mutti thalla Female : Hae hae Male : Odi vanthaen Female : Aahaah Male : Ottikkolla Female : Aaah Male : Pasiyodu thuyigindra paruvam alla Female Part Aaha yaar kandathu adhai yaar kandathu Yaar kandathu adhai yaar kandathu Male : En kannil Female : Aahaah Male : Marakkaathae Female : Aahaah haa Male : Naan vanthaal Female : Aahaah haa Male : Muraikkaathae Female : Aahaah haa Male : Mathaarappoovae un machcham engae Female Part Yaar kandathu athai yaar kandathu Male : Yaar kandathu athai yaar kandathu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது என் கண்ணில் மறைக்காதே நான் வந்தால் முறைக்காதே மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே ஆண் : அடடட்டா...... யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது என் கண்ணில் மறைக்காதே நான் வந்தால் முறைக்காதே மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே... ஆண் : கொண்டை மேல் பூ வைக்கிறாய் அம்மாடி நெஞ்சில் ஏன் தீ வைக்கிறாய் ஒரு கண்ணில் மழை ஆகிறாய் பின்னாடி மறு கண்ணில் வெய்யில் காய்கிறாய் பெண் : காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ..... காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ கனி ரெண்டு பரிமாறும் இள மாமரம் ஆண் : யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது பெண் : என் கண்ணில் மறைக்காதே நான் வந்தால் முறைக்காதே மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே... பெண் : நீ எந்தன் விருந்தாளிதான் கண்டேனே நீ ரொம்ப பலசாலிதான் முந்தானை பந்தலிலே கண்ணாளா முப்போதும் உல்லாசம்தான் ஆண் : ஆசை வந்து பெண் : ஆஹாஹ் ஆண் : முட்டித் தள்ள பெண் : ஹே ஹே ஆண் : ஓடி வந்தேன்....... பெண் : ஆஹாஹ் ஆண் : ஒட்டிக் கொள்ள.... பெண் : ஆஆஹ் ஆண் : ஆசை வந்து பெண் : ஆஹாஹ் ஆண் : முட்டித் தள்ள பெண் : ஹே ஹே ஆண் : ஓடி வந்தேன்..... பெண் : ஆஹாஹ் ஆண் : ஒட்டிக் கொள்ள.... பெண் : ஆஆஹ் ஆண் : பசியோடு துயில்கின்ற பருவம் அல்ல பெண் : ஆஹ யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது ஆண் : என் கண்ணில் பெண் : ஆஹாஹ் ஆண் : மறைக்காதே பெண் : ஆஹாஹ் ஹா ஆண் : நான் வந்தால் பெண் : ஆஹாஹ் ஹா ஆண் : முறைக்காதே பெண் : ஆஹாஹ் ஹா ஆண் : மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே... பெண் : யார் கண்டது அதை யார் கண்டது ஆண் : யார் கண்டது அதை யார் கண்டது
Song information
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Machakkaran (1986) (1986) · Singer: Malaysia Vasudevan and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and P. Susheela
- Film / album: Machakkaran (1986)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali