Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Yaar enna sonnaar yaenintha kobam

Yaar enna sonnaar yaenintha kobam

Nee konda mounam naan seitha paavam

Yaar enna sonnaar yaenintha kobam

Nee konda mounam naan seitha paavam

Male Part

Thaer munbu sella sillai pinbu sendraal

Oorkolam endru pero

Thindaadum idai kondaadum enai

Kandodum nilaiyaatho

Male Part

Sriranganaathan paarkumpothu

Kovilil illai sridevi maadhu

Sriranganaathan paarkumpothu

Kovilil illai sridevi maadhu

Sri raman munnae vaithegi pinnae

Idam maara nernthaal parithaabam parithaabam

Male Part

Yaar enna sonnaar yaenintha kobam

Nee konda mounam naan seitha paavam

Male Part

Antha naalil vanji konda

Aasai maara kandean

Intha naalil penmai yaeno

Vesham poda kandaen

Male Part

Nilladi konjam vedhanai pothum

Solladi kannae sodhanai pothum

Nilladi konjam vedhanai pothum

Solladi kannae sodhanai pothum

Ikkarai meedhu yaengugindraenae

Akkarai illaiyo parithaabam parithaabam

Male Part

Yaar enna sonnaar yaenintha kobam

Nee konda mounam naan seitha paavam

Male Part

Kaaveri vellam karai meeri ponaal

Nanjaigalin kathi ennavo

Kannaana ullam punnaagumaanaal

Kadhal pogum thisai ennavo

Male Part

Pooppondra penmai porkalamaanaal

Menmaiyum illai nanmaiyum illai

Pooppondra penmai porkalamaanaal

Menmaiyum illai nanmaiyum illai

Kallaaga neeyum kaniyaaga naanum

Yaen vaazha vendum parithaabam parithaabam

Male Part

Yaar enna sonnaar yaenintha kobam

Nee konda mounam naan seitha paavam

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்

யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்

ஆண் : தேர் முன்பு செல்ல சிலை பின்பு சென்றால்

ஊர்கோலம் என்று பேரோ

திண்டாடும் இடை கொண்டாடும் எனை

கண்டோடும் நிலையாதோ

ஆண் : ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது

கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது

ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது

கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது

ஸ்ரீராமன் முன்னே வைதேகி பின்னே

இடம் மாற நேர்ந்தால் பரிதாபம் பரிதாபம்

ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்

ஆண் : அந்த நாளில் வஞ்சி கொண்ட

ஆசை மாறக் கண்டேன்

இந்த நாளில் பெண்மை ஏனோ

வேஷம் போடக் கண்டேன்

ஆண் : நில்லடி கொஞ்சம் வேதனை போதும்

சொல்லடி கண்ணே சோதனை போதும்

நில்லடி கொஞ்சம் வேதனை போதும்

சொல்லடி கண்ணே சோதனை போதும்

இக்கரை மீது ஏங்குகின்றேனே

அக்கைறை இல்லையோ பரிதாபம் பரிதாபம்

ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்

ஆண் : காவேரி வெள்ளம் கரை மீறி போனால்

நஞ்சைகளின் கதி என்னவோ

கண்ணான உள்ளம் புண்ணாகுமானால்

காதல் போகும் திசை என்னவோ

ஆண் : பூப்போன்ற பெண்மை போர்க்களமானால்

மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை

பூப்போன்ற பெண்மை போர்க்களமானால்

மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை

கல்லாக நீயும் கனியாக நானும்

ஏன் வாழ வேண்டும் பரிதாபம் பரிதாபம்

ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song