Roman script

Yaar Azhaippathu Song Lyrics is the first single from upcoming tamil film “Maara” starring Madhavan. This song is sung by “Sid Sriram” and the music is composed by “Ghibran”. Lyrics works are penned by lyricist “Thamarai”

Singer : Sid Sriram

Music by : Ghibran

Male Part

Aaa…..aaa…..aa…..a….

Male Part

Yaar azhaippathu yaar azhaippathu

Yaar kural idhu

Kaatharuginil kaatharuginil

Yean olikkuthu

Male Part

Po ena adhai naan thurathida

Vaai marukkuthu

Kuralin viralai pidithu thodarathaan

Thudikkuthu

Male Part

Udalin narampugal

Oonjal kairu aagumaa raaroo

Uyirai paravasamaakki

Isaikkuma aariroo raaroo

Male Part

Mazhai vidaathu vara adaathi

Thoda thaegam nanayum

Manam ulaavi vara alaadhi idam thaedum….ooho

Male Part

Yaar azhaippathu yaar azhaippathu

Yaar kural idhu

Kuralin viralai pidithu thodarathaan

Thudikkuthu

Male Part

Saerum varai pogum idam theriyaathanil

Bodhai tharum perinbam verulladhaa

Paadhi varai kekkum kadhai mudiyaathanil

Meedhi kadhai thedaamal yaar solluvaar

Male Part

Kalaivaar avarellam tholaivaar

Vasanam thavaru alaivaar avardhaney adaivaar

Avar adaiyum pudhayal perithu….

Adangaatha nadoodi kaatrallava

Male Part

Yaar azhaippathu yaar azhaippathu

Yaar kural idhu

Kaatharuginil kaatharuginil

Yean olikkuthu

Male Part

Po ena adhai naan thurathida

Vaai marukkuthu

Kuralin viralai pidithu thodarathaan

Thudikkuthu

Male Part

Payanam nigalgira paadhai muzhuthum

Medaiyaai maarum

Evarum arimugam illai eninum

Naadagam oodum

Male Part

Vidai illaatha pala vinaavum

Ezha thedal thodangum

Vilai illaadha oru vinoodha sugam

Thondrum….ohhh

Male Part

Yaar azhaippathu yaar azhaippathu

Yaar kural idhu

Kuralin viralai pidithu thodarathaan

Thudikkuthu

[music fades away slowly]

Check the song from the official site : Youtube Music

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ.....

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது

யார் குரல் இது

காதருகினில் காதருகினில்

ஏன் ஒலிக்குது

ஆண் : போ என அதை தான் துரத்திட

வாய் மறுக்குது

குரலின் விரலை பிடித்து தொடரத்தான்

துடிக்குது

ஆண் : உடலின் நரம்புகள்

ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ

உயிரை பரவசமாக்கி

இசைக்குமா ஆரிரோ ராரோ

ஆண் : மழை விடாது வர அடாதி

தொட தேகம் நனையும்

மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்....ஓஹோ

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது

யார் குரல் இது

குரலின் விரலை பிடித்து தொடரத்தான்

துடிக்குது

ஆண் : சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்

போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா

பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்

மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

ஆண் : கலைவார் அவரெல்லாம் தொலைவார்

வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

அவர் அடையும் புதையல் பெரிது..........

அடங்காத நாடோடி காற்றல்லவா

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது

யார் குரல் இது

காதருகினில் காதருகினில்

ஏன் ஒலிக்குது

ஆண் : போ என அதை தான் துரத்திட

வாய் மறுக்குது

குரலின் விரலை பிடித்து தொடரத்தான்

துடிக்குது

ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்

மேடையாய் மாறும்

எவரும் அறிமுகம் இல்லை எனினும்

நாடகம் ஓடும்

ஆண் : விடை இல்லாத பல வினாவும்

எழ தேடல் தொடங்கும்

விலை இல்லாத ஒரு வினோத சுகம்

தோன்றும்...ஓ....

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது

யார் குரல் இது

குரலின் விரலை பிடித்து தொடரத்தான்

துடிக்குது

Song information

Singer: Sid Sriram

Music by: Ghibran

Release information: From Maara (2020) · Singer: Sid Sriram · Lyricist: Thamarai · Music: Ghibran

Explore this song