Roman script

Singer : R. S. Swarnalatha

Music by : Vijay – Chithar

Female Part

Vizhiyil vazhiyum

Thuli neer sollum kadhaiyallavoo

Pennin manadhin

Sumai oru kodi thuyar allavoo

Sumai oru kodi thuyar allavoo

Female Part

Deivathin koyil poojaikkuthaan

Poothathindha rojaa poo

Theruvinil vizhundhu puluthiyil kalandhu

Ponadhu yaar seidha pollappu

Female Part

Deivathin koyil poojaikkuthaan

Poothathindha rojaa poo

Theruvinil vizhundhu puluthiyil kalandhu

Ponadhu yaar seidha pollappu

Female Part

Pennaai pirandhaal vaedhanai thaanae

Vaazhkai kanavaanadhae

Pennaai pirandhaal vaedhanai thaanae

Vaazhkai kanavaanadhae

Female Part

Nenjin sumaiyai

Aval yaaridam solli azhuvaal

Aval yaaridam solli azhuvaal

Female Part

Vizhiyil vazhiyum

Thuli neer sollum kadhaiyallavoo

Pennin manadhin

Sumai oru kodi thuyar allavoo

Sumai oru kodi thuyar allavoo

Female Part

Pulli maanaai pon ilam kandraai

Thulli vandhaalammaa..aa..aa..aa…

Indru puliyidam thannai baliyena thandhu

Uravinai kandaalammaa…

Female Part

Pulli maanaai pon ilam kandraai

Thulli vandhaalammaa..aa..aa..aa…

Indru puliyidam thannai baliyena thandhu

Uravinai kandaalammaa…

Female Part

Ninaivil vandha nimmadhi engae

Thedi sendraal ammaa

Ninaivil vandha nimmadhi engae

Thedi sendraal ammaa

Female Part

Uyiril kalandha

Aval deivathai kaanbaalo

Kaadhal deivathai kaanbaaloo

Female Part

Vizhiyil vazhiyum

Thuli neer sollum kadhaiyallavoo

Pennin manadhin

Sumai oru kodi thuyar allavoo

Sumai oru kodi thuyar allavoo

தமிழ்

பாடகி : ஆர். எஸ். ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர்

பெண் : விழியில் வழியும் துளி நீர்

சொல்லும் கதையல்லவோ

பெண்ணின் மனதின்

சுமை ஒரு கோடி துயர் அல்லவோ

சுமை ஒரு கோடி துயரல்லவோ...

பெண் : தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே

பூத்ததிந்த ரோஜாப்பூ

தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து

போனது யார் செய்த பொல்லாப்பு

பெண் : தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே

பூத்ததிந்த ரோஜாப்பூ

தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து

போனது யார் செய்த பொல்லாப்பு

பெண் : பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே

வாழ்க்கை கனவானதே

பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே

வாழ்க்கை கனவானதே

பெண் : நெஞ்சின் சுமையை

அவள் யாரிடம் சொல்லி அழுவாள்

அவள் யாரிடம் சொல்லி அழுவாள்

பெண் : விழியில் வழியும் துளி நீர்

சொல்லும் கதையல்லவோ

பெண்ணின் மனதின்

சுமை ஒரு கோடி துயர் அல்லவோ

சுமை ஒரு கோடி துயரல்லவோ...

பெண் : புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய்

துள்ளி வந்தாளம்மா..ஆஆஆ...

இன்று புலியிடம் தன்னை பலியென தந்து

உறவினைக் கண்டாளம்மா

பெண் : புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய்

துள்ளி வந்தாளம்மா..ஆஆஆ...

இன்று புலியிடம் தன்னை பலியென தந்து

உறவினைக் கண்டாளம்மா

பெண் : நினைவில் வந்த நிம்மதி எங்கே

தேடிச் சென்றாளம்மா

நினைவில் வந்த நிம்மதி எங்கே

தேடிச் சென்றாளம்மா

பெண் : உயிரில் கலந்த

அவள் தெய்வத்தை காண்பாளோ

காதல் தெய்வத்தை காண்பாளோ

பெண் : விழியில் வழியும் துளி நீர்

சொல்லும் கதையல்லவோ

பெண்ணின் மனதின்

சுமை ஒரு கோடி துயர் அல்லவோ

சுமை ஒரு கோடி துயரல்லவோ...

Song information

Singer: R. S. Swarnalatha

Music by: Vijay – Chithar

Release information: From Unnai Naan Vazhthugiren (1989) · Singer: R. S. Swarnalatha · Lyricist: Kumaraguru · Music: Vijay - Chithar

Explore this song