Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male Part

………………

Male Part

Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal

Imaigalae imaigalae anantha kanneeril nanaiyungal

Intha perinbam yaenindru kelungal

En per solla orr pillai paarungal

Male Part

Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal

Male Part

Pesum oru dheivam antha pillaiyallavaa

Pirakkum konji sirikkum kodi mullaiyallavaa

Manivizhi maragatha dheepa adhil oru abhinaya paavam

Iru uyir thazhuviya neram iravinil ezhuthiya kolam

Antha kasthoorimaan thulli vaaraatho

Varum kaalangal nooraandu vaaraatho

Male Part

Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal

Male Part

Ennai enthan pillai oru thanthaiyaakkinaan

Haha idhayam adhu muzhuthum inba thenai thekkinaan

Madiyinil avan vilaiyaada manathinil madhu nadhi kooda

Nilavena mugavoli veesa kiliyena oru mozhi pesa

Antha sangeetham naan ketkum naalenru

Andru saainthaadum pallaakku thol ondru

Male Part

Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal

Imaigalae imaigalae anantha kanneeril nanaiyungal

Intha perinbam yaenindru kelungal

En per solla orr pillai paarungal

Male Part

Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ............................

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்

இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள்

இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள்

என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருங்கள்

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்.......

ஆண் : பேசும் ஒரு தெய்வம் அந்த பிள்ளையல்லவா

பிறக்கும் கொஞ்சி சிரிக்கும் கொடி முல்லையல்லவா

மணிவிழி மரகத தீபம் அதில் ஒரு அபிநய பாவம்

இரு உயிர் தழுவிய நேரம் இரவினில் எழுதிய கோலம்

அந்த கஸ்தூரிமான் துள்ளி வாராதோ

வரும் காலங்கள் நூறாண்டு வாராதோ

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்.......

ஆண் : என்னை எந்தன் பிள்ளை ஒரு தந்தையாக்கினான்

ஹஹ இதயம் அது முழுதும் இன்பத் தேனை தேக்கினான்

மடியினில் அவன் விளையாட மனதினில் மதுநதி கூட

நிலவென முகவொளி வீச கிளியென ஒரு மொழி பேச

அந்த சங்கீதம் நான் கேட்கும் நாளென்று

அன்று சாய்ந்தாடும் பல்லாக்கு தோள் ஒன்று

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்

இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள்

இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள்

என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருஙகள்

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: Chandrabose

Lyrics by: Vaali

Release information: From Mamiyargal Jakkiradhai (1986) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song