Roman script

Singers : Chinmayi Sripada and Haricharan

Music by : Radhan

Female Part

Vizhi pesum mozhi innum neezhumo

Pudhidhaai pala arthangal thondrumo

Thooralgal thaakiyae thamarai vaadumo

Naan unnai seravae vaanavil kolamo

Kovangal yaavumae kaanalaai maarumo

Yekkangal kaathida un viral pada udainthidumo

Humming : ……………………..

Male Part

Azhagae nee illaipara

Oru megam naan pidithidava

Dhinam dhorum kadhai pesa

Nilavai naan vaangavaa

Nee kulithu thalai kaaya

Puyal kaatrai naan azhaithidava

Nithiraiyil unnai kaaka

Suriyanai thallava

Female Part

Mounamaaga naanum pesa

Un badhil varumaa

Vetkathil un maarbil saaya

Idam adhu tharuma

Kaigal korthu kaadhal seiya

Vaazhvin varama

Kanavil vaazhum indha vaazhkai

Vaazhndhal sugama…aa….

Female Part

Aaa…..aaa….aa…..

Humming : ………………………..

Female Part

Kalaipaga varum velai

Unnai paarka vaasal varava

Magizhundhin ozhi ketka

Netri pottu soodava

Nee uranga en madiyai

Thalainayaai naan maatridava

Nal iravil nee sinunga

Thaalaattum paadava

Male Part

Thaaiyai pola thaaram neeyum

Dhevadhai urava

Serndhu vaazhum naatkal ellam

Kaadhalin padhiva

Unnai anbil minjum oruthi

Boomiyil varuvaa

Thandhai endru ennai solli

Muththamum tharuvaa…aa…

Male Part

Vizhi pesum mozhi innum neezhumo

Pudhidhaai pala arthangal thondrumo

Female Part

Thooralgal thaakiyae thamarai vaadumo

Male : Naan unnai seravae vaanavil kolamo

Both : Kovangal yaavumae kaanalaai maarumo

Yeakkangal kaathida un viral pada udainthidumo

Female Part

Hmm mm mmm mm…..

Humming : …………………

தமிழ்

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : ராதான்

பெண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ

புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ

தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ

நான் உன்னை சேரவே வானவில் கோலமோ

கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ

ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ

பெண் : .......................

ஆண் : அழகே நீ இளைப்பாற

ஒரு மேகம் நான் பிடித்திடவா

தினமும் கதை பேச

நிலவை நான் வாங்கவா

நீ குளித்து தலை காய

புயல் காற்றை நான் அழைத்திடவா

நித்திரையில் உன்னை காக்க

சூரியனை தள்ளவா

பெண் : மௌனமாக நானும் பேச

உன் பதில் வருமா

வெட்கத்தில் உன் மார்பில் சாய

இடம் அது தருமா

கைகள் கோர்த்து காதல் செய்ய

வாழ்வின் வரமா

கனவில் வாழும் இந்த வாழ்க்கை

வாழ்ந்தால் சுகமா...ஆஅ....

பெண் : ஆ....ஆஅ....ஆ....

..................................

பெண் : களைப்பாக வரும் வேளை

உன்னை பார்க்க வாசல் வரவா

மகிழுந்தின் ஒலி கேட்க

நெற்றி பொட்டு சூடவா

நீ உறங்கும் என் மடியை

தலையணையாய் மாற்றிடவா

நள்ளிரவில் நீ சிணுங்க

தாலாட்டும் பாடவா

ஆண் : தாயை போல தாரம் நீயும்

தேவதை உறவா

சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்

காதலின் பதிவா

உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி

பூமியில் வருவா

தந்தாய் என்று என்னை சொல்லி

முத்தமும் தருவா...ஆஅ...

ஆண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ

புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ

பெண் : தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ

ஆண் : நான் உன்னை சேரவே வானவில் கோலமோ

இருவர் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ

ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ....

Song information

Singers: Chinmayi Sripada and Haricharan

Music by: Radhan

Release information: From Sila Nerangalil Sila Manidhargal (2021) · Singer: Chinmayi Sripada and Haricharan · Lyricist: RJ Vijay · Music: Radhan

Explore this song