Roman script

Singers : Sublahshini and Anand Kashinath

Music by : Sublahshini and Anand Kashinath

Female Part

Naan solla aasaigalum

Un kaadhil yaar sonnadhu

Oru kaadhal naan kettadhum

Vaanam unaiyallava thandhadhu

Female Part

Pizhaiyilla vaazhkaithanil

Oru thaagam yen vandhadhu

Mazhai megam illamalae

Mannil thuli thuliyaai veezhndhadhu

Female Part

En manam kaivitta neram

Kaiyettum dhooram

Panjaai parandhathen baaram

Theeyukkul eeram

Female Part

Kaatril karaindhadho sogam

Theengatra mogam

Kan paarthumae nambadha vegam

Thedi vandha yogam

Female Part

{Vizhi paaraaiyo karai sera

Vazhi kooraaiyo

Kaiyodu kaigal korththu

Kadal ellai paarka ennudan vaaraaiyo} (2)

Male Part

Or saaral ennul thondriyae

Poongatraai manam thandhadhu

Alai polae enai theendiyae

Mella muzhudhagavae suzhndhadhu

Male Part

Veyil naalil orr vaanavil

Vannangal pala thandhadhu

Naan paadhi ena kooriyae

Nirkka orr kaalindri thozh saindhadhu

Female Part

En manam kaivitta neram

Kaiyettum dhooram

Panjaai parandhathen baaram

Theeyukkul eeram

Female Part

Kaatril karaindhadho sogam

Theengatra mogam

Kan paarthumae nambadha vegam

Thedi vandha yogam

Female Part

{Vizhi paaraaiyo karai sera

Vazhi kooraaiyo

Kaiyodu kaigal korththu

Kadal ellai paarka ennudan vaaraaiyo} (2)

Female Part

Vizhi paaraaiyo karai sera

Vazhi kooraaiyo

Kaiyodu kaigal korththu

Kadal ellai paarka ennudan vaaraaiyo

தமிழ்

பாடகர்கள் : சுப்லாஷினி மற்றும் ஆனந்த் காசிநாத்

இசை அமைப்பாளர் : சுப்லாஷினி மற்றும் ஆனந்த் காசிநாத்

பெண் : நான் சொல்லா ஆசைகளும்

உன் காதில் யார் சொன்னது

ஒரு காதல் நான் கேட்டதும்

ஒரு காதல் நான் கேட்டதும்

பெண் : பிழையில்லா வாழ்க்கைதனில்

ஒரு தாகம் ஏன் வந்தது

மழை மேகம் இல்லாமலே

மண்ணில் துளி துளியாய் வீழ்ந்தது

பெண் : என் மனம் கைவிட்ட நேரம்

கையெட்டும் தூரம்

பஞ்சாய் பறந்ததென் பாரம்

தீயுக்குள் ஈரம்

பெண் : காற்றில் கரைந்ததோ சோகம்

தீங்கற்ற மோகம்

கண் பார்துமே நம்பாத வேகம்

தேடி வந்த யோகம்

ஆண் : {விழி பாராயோ கரை சேர

வழி கூறாயோ

கையோடு கைகள் கோர்த்து

கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ} (2)

ஆண் : ஓர் சாரல் என்னுள் தோன்றியே

பூங்காற்றாய் மனம் தந்தது

அலை போலெ என்னை தீண்டியே

மெல்ல முழுதாகவே சூழ்ந்தது

ஆண் : வெயில் நாளில் ஓர் வானவில்

வண்ணங்கள் பல தந்தது

நான் பாதி என கூறியே

நிற்க ஓர் காலின்றி தோல் சாய்ந்தது

பெண் : என் மனம் கைவிட்ட நேரம்

கையெட்டும் தூரம்

பஞ்சாய் பறந்ததென் பாரம்

தீயுக்குள் ஈரம்

பெண் : காற்றில் கரைந்ததோ சோகம்

தீங்கற்ற மோகம்

கண் பார்த்துமே நம்பாத வேகம்

தேடி வந்த யோகம்

பெண் : {விழி பாராயோ கரை சேர

வழி கூறாயோ

கையோடு கைகள் கோர்த்து

கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ } (2)

பெண் : விழி பாராயோ கரை சேர

வழி கூறாயோ

கையோடு கைகள் கோர்த்து

கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ

Song information

Singers: Sublahshini and Anand Kashinath

Music by: Sublahshini and Anand Kashinath

Release information: From Album Songs 2021 (2021) · Singer: Sublahshini and Anand Kashinath · Lyricist: Sublahshini · Music: Sublahshini and Anand Kashinath

Explore this song