Roman script

Singer : P. Susheelaa

Music by : Sivaji raja

Female Part

Laalaalaa laalaalaa laalaalaa hoi

Laalaala laalaalaa

Vizhinyengum aaduthu ilamai

Vazhiyondru theduthu idhayam

Maaraatha paruvangalae

Ooyaatha vizhi gangaiyae…..

Female Part

Sogangal……theerum kaalangal

Paadhangal…..pesum geethangal

Chorus

……………….

Female Part

Naanaadum aadal kalaiyae

Yaeningu maarum nilaiyae

Oru kaalam vaazhnthaen thanaiyae

Ilai maelae paniyin thuli pol

Female Part

Vilai thanthu mogaththil thallaada

Vidigindra neram kann mooda

Vilai thanthu mogaththil thallaada

Vidigindra neram kann mooda

Female Part

Sogangal……theerum kaalangal

Paadhangal…..pesum geethangal

Female Part

Vizhinyengum aaduthu ilamai

Vazhiyondru theduthu idhayam

Maaraatha paruvangalae

Ooyaatha vizhi gangaiyae…..yae…..yae….yae….

Female Part

Vittil naan vizhunguvathu sudaro…..

Chorus

………………..

Female Part

Naalthorum paarvai kanaiyaal

Oru kodi moga malaraai

Irul meedhu vaazhnthaen silaiyaai

Ezhuthaatha paadal vari pol

Female Part

Alai vanthu nenjathil thullaatho

Ilamangai ennangal vellaatho

Alai vanthu nenjathil thullaatho

Ilamangai ennangal vellaatho

Female Part

Sogangal……theerum kaalangal

Paadhangal…..pesum geethangal

Female Part

Vizhinyengum aaduthu ilamai

Vazhiyondru theduthu idhayam

Maaraatha paruvangalae

Ooyaatha vizhi gangaiyae…..yae…..yae….yae….

Female Part

Veenai naan meettuvathu vithiyo….

தமிழ்

பாடகி : சுசீலா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பெண் : லாலாலா லாலாலா லாலாலா ஹோய்...

லாலால லாலாலா

விழியெங்கும் ஆடுது இளமை

வழியொன்று தேடுது இதயம்

மாறாத பருவங்களே ஓயாத விழி கங்கையே

பெண் : சோகங்கள்.....தீரும் காலங்கள்

பாதங்கள்......பேசும் கீதங்கள்......

குழு : .....................................

பெண் : நானாடும் ஆடல் கலையே

ஏனிங்கு மாறும் நிலையே

ஒரு காலம் வாழ்ந்தேன் தனியே

இலை மேலே பனியின் துளி போல்

பெண் : விலை தந்து மோகத்தில் தள்ளாட

விடிகின்ற நேரம் கண் மூட...

விலை தந்து மோகத்தில் தள்ளாட

விடிகின்ற நேரம் கண் மூட...

பெண் : சோகங்கள்.....தீரும் காலங்கள்

பாதங்கள்......பேசும் கீதங்கள்......

பெண் : விழியெங்கும் ஆடுது இளமை

வழியொன்று தேடுது இதயம்

மாறாத பருவங்களே.......

ஓயாத விழி கங்கையே.....யே யே யே......

பெண் : விட்டில் நான் விழுங்குவது சுடரோ.....

குழு : ..........................

பெண் : நாள்தோறும் பார்வை கணையால்

ஒரு கோடி மோக மலராய்

இருள் மீது வாழ்ந்தேன் சிலையாய்

எழுதாத பாடல் வரி போல்

பெண் : அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ

இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ

அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ

இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ

பெண் : சோகங்கள்.....தீரும் காலங்கள்

பாதங்கள்......பேசும் கீதங்கள்......

பெண் : விழியெங்கும் ஆடுது இளமை

வழியொன்று தேடுது இதயம்

மாறாத பருவங்களே.......

ஓயாத விழி கங்கையே.....யே யே யே......

பெண் : வீணை நான் மீட்டுவது விதியோ.....

Song information

Singer: P. Susheelaa

Music by: Sivaji raja

Release information: From Chithirame Chithirame (1985) · Lyricist: Kuruvikkarambai Shanmugam

Explore this song