Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : V. S. Narasimhan Lyrics by : Udhayanan Female Part Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Sangeetha medai dheiveega jaadai Female Part Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Sangeetha medai dheiveega jaadai Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Male Part Un paadal kettu thendral ilang kaattru Urasum thazhuvum dhinanthorum….mmmm….. Un paadal kettu thendral ilang kaattru Urasum thazhuvum dhinanthorum….mmmm….. Female Part Poovaana enthan nenjam Ennaalum unthan sontham Poovaana enthan nenjam Ennaalum unthan sontham Kadaikkann paarvai pesaatho Female Part Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Sangeetha medai dheiveega jaadai Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Female Part Aanantha vellam pongi varum neram Adadaa idhu pol sugam yaedhu Aanantha vellam pongi varum neram Adadaa idhu pol sugam yaedhu Male Part Santhosa maalai pottu Sangeetha veenai meettu Santhosa maalai pottu Sangeetha veenai meettu Idhayam kanavil neenthaatho….oooo…. Female Part Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Sangeetha medai dheiveega jaadai Male Part Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum Sangeetha medai dheiveega jaadai Both : Vizhi dheepam unai thedum Pudhu raagam manam paadum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : உதயணன் பெண் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை பெண் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்.... ஆண் : உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று உரசும் தழுவும் தினந்தோறும்.......ம்ம்ம்ம்... உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று உரசும் தழுவும் தினந்தோறும்...ம்ம்ம்ம்.... பெண் : பூவான எந்தன் நெஞ்சம் எந்நாளும் உந்தன் சொந்தம் பூவான எந்தன் நெஞ்சம் எந்நாளும் உந்தன் சொந்தம் கடைக்கண் பார்வை பேசாதோ..... ஆண் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்.... பெண் : ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம் அடடா இது போல் சுகம் ஏது ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம் அடடா இது போல் சுகம் ஏது ஆண் : சந்தோஷ மாலைப் போட்டு சங்கீத வீணை மீட்டு சந்தோஷ மாலைப் போட்டு சங்கீத வீணை மீட்டு இதயம் கனவில் நீந்தாதோ..ஓஓஓ.. பெண் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை ஆண் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்.... சங்கீத மேடை தெய்வீக ஜாடை இருவர் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்....
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: V. S. Narasimhan
Lyrics by: Udhayanan
Release information: From Kadaikan Parvai (1986) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Udhayanan · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Kadaikan Parvai
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Udhayanan