Roman script

Viraindhu Vaararo Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by C. A. Lakshmana Das.

Singer : P. Leela

Music Director : M. S. Gnanamani

Lyricist : C. A. Lakshmana Das

Female Part

Virainthu vaaraaro

Ennai maranthiduvaaro

Virainthu vaaraaro

Ennai maranthiduvaaro

Ennidam virainthu vaaraaro

Female Part

Parantha vaanil paravai polae….ae…ae…ae..

Parantha vaanil paravai polae

Kalangamindri naan thirinthirunthaen

Engiruntho vanthen ullam pigunthu

Mella mella kollai konda kalvar

Mella mella kollai konda kalvar

Female Part

Bodhai koduththu mayakki sendraaravar

Bodhai koduththu mayakki sendraaravar

Punnagai saer vathanaampuja madhuvaal

Bodhai koduththu mayakki sendraaravar

Female Part

Punnagai saer vathanaampuja madhuvaal

Paruga thudikkum en manam madhuvai

Paruga thudikkum en manam madhuvai

Paangi maalathi arinthinaalae

Female Part

Virainthu vaaraaro

Ennai maranthiduvaaro

தமிழ்

பாடகி : பி.லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : சி. ஏ. லக்ஷ்மனதாஸ்

பெண் : விரைந்து வாராரோ

என்னை மறந்திடுவாரோ

விரைந்து வாராரோ

என்னை மறந்திடுவாரோ

என்னிடம் விரைந்து வாராரோ...

பெண் : பரந்த வானில் பறவை போலே...ஏ...ஏ....ஏ....

பரந்த வானில் பறவை போலே

களங்கமின்றி நான் திரிந்திருந்தேன்

எங்கிருந்தோ வந்தென் உள்ளம் புகுந்து

மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர்

மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர்

விரைந்து வாராரோ....

பெண் : போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்

போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்

புன்னகை சேர் வதனாம்புஜ மதுவால்

போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்

பெண் : புன்னகை சேர் வதனாம்புஜ மதுவை

பருகத் துடிக்கும் என் மனம் மதுவை

பருகத் துடிக்கும் என் மனநிலையை

பாங்கி மாலதி அறிந்தினளே...

பெண் : விரைந்து வாராரோ

என்னை மறந்திடுவாரோ

Song information

Singer: P. Leela

Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: P. Leela · Lyricist: C. A. Lakshmana Das · Music: M. S. Gnanamani

Explore this song