Roman script

Vinthai Endre Song Lyrics from “Aandi Petra Selvan” Tamil film starring “N. T. Rama Rao and Lakshmi Rajyam” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “T. Chalapathi Rao“. Lyrics works are penned by lyricist “Kuyilan”.

Singer : T. M. Soundararajan

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kuyilan

Male Part

Aandi pettra selvanudan

Aavaludan vilaiyaadi

Aandi ena veedhiyilae

Alaigindraai kanne

Male Part

Nee aandi ena veedhiyilae

Alaigindraai kanne

Male Part

Vinthai endrae enni

Veshamae kondathanaai

Vanthathae thunbamadaa

Maganae vanthathae thunbamadaa

Male Part

Vinthai endrae enni

Veshamae kondathanaai

Vanthathae thunbamadaa

Maganae vanthathae thunbamadaa

Male Part

Meithanai mathiyaathu

Poithanai thuthipaadum

Meithanai mathiyaathu

Poithanai thuthipaadum

Vedikkai ulagamadaa

Kannae vedikkai ulagamadaa

Male Part

Vinthai endrae enni

Veshamae kondathanaai

Vanthathae thunbamadaa

Male Part

Aalpavan urumaari

Aandiyin nilaiyaagai

Aalpavan urumaari

Aandiyin nilaiyaagai

Thaazhvura kaaranam therinthidadaa

Male Part

Vaazhvinai thuranthaayae

Varumaiyai adainthaiyae

Vaazhvinai thuranthaayae

Varumaiyai adainthaiyae

Male Part

Oozhvinai thodarnthathadaa

Kannae oozhvinai thodarnthathadaa

Male Part

Vinthai endrae enni

Veshamae kondathanaai

Vanthathae thunbamadaa

Maganae vanthathae thunbamadaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடலாசிரியர் : குயிலன்

ஆண் : ஆண்டிப் பெற்ற செல்வனுடன்

ஆவலுடன் விளையாடி

ஆண்டி என வீதியிலே

அலைகின்றாய் கண்ணே

ஆண் : நீ ஆண்டி என வீதியிலே

அலைகின்றாய் கண்ணே

ஆண் : விந்தை என்றே எண்ணி

வேஷமே கொண்டதனால்

வந்ததே துன்பமடா

மகனே வந்ததே துன்பமடா

ஆண் : விந்தை என்றே எண்ணி

வேஷமே கொண்டதனால்

வந்ததே துன்பமடா

மகனே வந்ததே துன்பமடா

ஆண் : மெய்தனை மதியாது

பொய்தனை துதிப்பாடும்

மெய்தனை மதியாது

பொய்தனை துதிப்பாடும்

வேடிக்கை உலகமடா

கண்ணே வேடிக்கை உலகமடா

ஆண் : விந்தை என்றே எண்ணி

வேஷமே கொண்டதனால்

வந்ததே துன்பமடா

ஆண் : ஆள்பவன் உருமாறி

ஆண்டியின் நிலையாகி

ஆள்பவன் உருமாறி

ஆண்டியின் நிலையாகி

தாழ்வுற காரணம் தெரிந்திடடா

ஆண் : வாழ்வினைத் துறந்தாயே

வறுமையை அடைந்தாயே

வாழ்வினைத் துறந்தாயே

வறுமையை அடைந்தாயே

ஆண் : ஊழ்வினைத் தொடர்ந்ததடா

கண்ணே ஊழ்வினைத் தொடர்ந்ததடா

ஆண் : விந்தை என்றே எண்ணி

வேஷமே கொண்டதனால்

வந்ததே துன்பமடா

மகனே வந்ததே துன்பமடா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: T. Chalapathi Rao

Lyrics by: Kuyilan

Release information: From Aandi Petra Selvan (1957) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kuyilan · Music: T. Chalapathi Rao

Explore this song