Roman script
Vinthai Endre Song Lyrics from “Aandi Petra Selvan” Tamil film starring “N. T. Rama Rao and Lakshmi Rajyam” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “T. Chalapathi Rao“. Lyrics works are penned by lyricist “Kuyilan”. Singer : T. M. Soundararajan Music by : T. Chalapathi Rao Lyrics by : Kuyilan Male Part Aandi pettra selvanudan Aavaludan vilaiyaadi Aandi ena veedhiyilae Alaigindraai kanne Male Part Nee aandi ena veedhiyilae Alaigindraai kanne Male Part Vinthai endrae enni Veshamae kondathanaai Vanthathae thunbamadaa Maganae vanthathae thunbamadaa Male Part Vinthai endrae enni Veshamae kondathanaai Vanthathae thunbamadaa Maganae vanthathae thunbamadaa Male Part Meithanai mathiyaathu Poithanai thuthipaadum Meithanai mathiyaathu Poithanai thuthipaadum Vedikkai ulagamadaa Kannae vedikkai ulagamadaa Male Part Vinthai endrae enni Veshamae kondathanaai Vanthathae thunbamadaa Male Part Aalpavan urumaari Aandiyin nilaiyaagai Aalpavan urumaari Aandiyin nilaiyaagai Thaazhvura kaaranam therinthidadaa Male Part Vaazhvinai thuranthaayae Varumaiyai adainthaiyae Vaazhvinai thuranthaayae Varumaiyai adainthaiyae Male Part Oozhvinai thodarnthathadaa Kannae oozhvinai thodarnthathadaa Male Part Vinthai endrae enni Veshamae kondathanaai Vanthathae thunbamadaa Maganae vanthathae thunbamadaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடலாசிரியர் : குயிலன் ஆண் : ஆண்டிப் பெற்ற செல்வனுடன் ஆவலுடன் விளையாடி ஆண்டி என வீதியிலே அலைகின்றாய் கண்ணே ஆண் : நீ ஆண்டி என வீதியிலே அலைகின்றாய் கண்ணே ஆண் : விந்தை என்றே எண்ணி வேஷமே கொண்டதனால் வந்ததே துன்பமடா மகனே வந்ததே துன்பமடா ஆண் : விந்தை என்றே எண்ணி வேஷமே கொண்டதனால் வந்ததே துன்பமடா மகனே வந்ததே துன்பமடா ஆண் : மெய்தனை மதியாது பொய்தனை துதிப்பாடும் மெய்தனை மதியாது பொய்தனை துதிப்பாடும் வேடிக்கை உலகமடா கண்ணே வேடிக்கை உலகமடா ஆண் : விந்தை என்றே எண்ணி வேஷமே கொண்டதனால் வந்ததே துன்பமடா ஆண் : ஆள்பவன் உருமாறி ஆண்டியின் நிலையாகி ஆள்பவன் உருமாறி ஆண்டியின் நிலையாகி தாழ்வுற காரணம் தெரிந்திடடா ஆண் : வாழ்வினைத் துறந்தாயே வறுமையை அடைந்தாயே வாழ்வினைத் துறந்தாயே வறுமையை அடைந்தாயே ஆண் : ஊழ்வினைத் தொடர்ந்ததடா கண்ணே ஊழ்வினைத் தொடர்ந்ததடா ஆண் : விந்தை என்றே எண்ணி வேஷமே கொண்டதனால் வந்ததே துன்பமடா மகனே வந்ததே துன்பமடா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: T. Chalapathi Rao
Lyrics by: Kuyilan
Release information: From Aandi Petra Selvan (1957) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kuyilan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Aandi Petra Selvan
- Composer: T. Chalapathi Rao
- Lyricist: Kuyilan