Roman script

Singer : M. S. Subbulakshmi

Music by : S. V. Venkatraman

Male Part

Vinnum mannum niraindha

Unn kannan

Vikkiragam ondril adanginano

Vinnum mannum niraindha

Unn kannan

Vikkiragam ondril adanginano

Ponnil maniyil kaniyil malaril

Ponnil maniyil kaniyil malaril

Iyarkaiyazhagil vilangaayo

Iyarkaiyazhagil vilangaayo

Female Part

Aaruyir…haa…aaa..aaa…aaa…

Aaruyir yaavum avanaalae

Aaruyir yaavum avanaalae

Saerum maaraadha inbamae…

Ae….ae….ae…ae…ae….

Saerum maaraadha inbamae

Female Part

Ponnum maniyum kaniyum malarum

Ponnum maniyum kaniyum malarum

Kannan arul vella thee valaiyae

Kannan arul vella thee valaiyae

Male Part

Indha dheiveega anbinaalae

Indha dheiveega anbinaalae

Endhan naeyam marandhaai polum

Female Part

Ungal anbum endhan praemaiyum

Ungal anbum yendhan praemaiyum

Ondru saerumae kannan kaalil

Ondru saerumae kannan kaalil

Both : Haa…aaa….aaa….aaa…aaa…aaa….

Haa….aaaa….aaa…aaa….aaa…….

Thendral veesidum inba maalai

Jeevaraasigal magizhum solai

Thendral veesidum inba maalai

Jeevaraasigal magizhum solai

Endrumillaadha ezhil migundhu

Endrumillaadha ezhil migundhu

Female Part

Inimai thadhumbum innaalae…ae…

Both : Inimai thadhumbum innaalae…ae…

தமிழ்

பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

ஆண் : விண்ணும் மண்ணும் நிறைந்த

உன் கண்ணன்

விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ

விண்ணும் மண்ணும் நிறைந்த

உன் கண்ணன்

விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ

பொன்னில் மணியில் கனியில் மலரில்

பொன்னில் மணியில் கனியில் மலரில்

இயற்கையழகில் விளங்காயோ

இயற்கையழகில் விளங்காயோ

பெண் : ஆருயிர்...ஹா...அஆ...ஆஅ...ஆஅ....

ஆருயிர் யாவும் அவனாலே

ஆருயிர் யாவும் அவனாலே

சேரும் மாறாத இன்பமே...

ஏ.....ஏ......ஏ.....ஏ....ஏ

சேரும் மாறாத இன்பமே

பெண் : பொன்னும் மணியும் கனியும் மலரும்

பொன்னும் மணியும் கனியும் மலரும்

கண்ணன் அருள் வெல்ல தீ வலையே

கண்ணன் அருள் வெல்ல தீ வலையே (இசை)

ஆண் : இந்த தெய்வீக அன்பினாலே

இந்த தெய்வீக அன்பினாலே

எந்தன் நேயம் மறந்தாய் போலும்

பெண் : உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்

உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்

ஒன்று சேருமே கண்ணன் காலில்

ஒன்று சேருமே கண்ணன் காலில்

இருவர் : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....

ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....

தென்றல் வீசிடும் இன்ப மாலை

ஜீவராசிகள் மகிழும் சோலை

தென்றல் வீசிடும் இன்ப மாலை

ஜீவராசிகள் மகிழும் சோலை

என்றுமில்லாத எழில் மிகுந்து

என்றுமில்லாத எழில் மிகுந்து

பெண் : இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...

இருவர் : இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...

Song information

Singer: M. S. Subbulakshmi

Music by: S. V. Venkatraman

Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Papanasam Sivan

Explore this song