Roman script

Singer : M. S. Subbulakshmi

Music by : S. V. Venkatraman

Female Part

Charaacharam unnai yaavum

Thaedumae

Charaacharam unnai yaavum thaedumae

Maraigalum maghizhndhunnai paadumae

Hae prabho…oooo

Niraasaiyaal naindha en nenjamum

Paraavum un paadhaara vindhamae

Female Part

Unnaiyae enadhuyir thunai endru

Uvandhadhen thavaro aiyaa…aa…aaa…aa

Unnaiyae enadhuyir thunai endru

Uvandhadhen thavaro aiyaa

Female Part

Kanavilum unnaiyandri ninaivundo

Gadhi un kazhalin nizhalae andro

Vaanagam vaiyagam tharum inbangalai

Vaanagam vaiyagam tharum inbangalai

Karudhiyadhum undo

Iranguva dharindhilaiyaa…

Marandhidal aagaadhaiyaa

Female Part

Iravellaam kannil neeraruvi perugum

Iravellaam kannil neeraruvi perugum

Analil mezhughena agamum urugum

Haree haree yena naavum kadharum

Haree haree yena naavum kadharum

Idhayamum padharum aiyaa

Female Part

Paadha malaril padindhidum vandaai

Naadhanae un isai paaduven kandaai

Paadha malaril padindhidum vandaai

Naadhanae un isai paaduven kandaai

Naadhanae un isai paaduven kandaai

Adiyaal meeraa andrum indrum un

Adiyaal meeraa andrum indrum un

Adaikkalam aiyaa….aaa… adaikkalam aiyaa

Chorus

………………………….

தமிழ்

பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : சராசரம் உன்னை யாவும்

தேடுமே...

சராசரம் உன்னை யாவும்

தேடுமே...

பெண் : மறைகளும் மகிழ்ந்துன்னைப்

பாடுமே....ஹே பிரபோ.....ஓஒ

நிராசையால் நைந்த என் நெஞ்சமும்

பராவும் உன் பாதாரவிந்தமே

பெண் : உன்னையே எனதுயிர் துணை என்று

உவந்ததென் தவறோ ஐயா.....ஆஅ.....ஆஅ....ஆ....

உன்னையே எனதுயிர் துணை என்று

உவந்ததென் தவறோ ஐயா

பெண் : கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ

கதி உன் கழலின் நிழலே அன்றோ

வானகம் வையகம் தரும் இன்பங்களைக்

வானகம் வையகம் தரும் இன்பங்களைக்

கருதியதும் உண்டா

இறங்குவதறிந்திலையா

மறந்திடலாகாதையா

பெண் : இரவெலாம் கண்ணில்

நீர் அருவி பெருகும்

அனலில் மெழுகென அகமும் உருகும்

ஹரி ஹரீ என நாவும் கதறும்

ஹரி ஹரீ என நாவும் கதறும்

இதயமும் பதறும் ஐயா

பெண் : பாத மலரில் படிந்திடும் வண்டாய்

நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்

பாத மலரில் படிந்திடும் வண்டாய்

நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்

நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்

அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்

அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்

அடைக்கலம் ஐயா.....ஆஅ.....அடைக்கலம் ஐயா

குழு : .....................................

Song information

Singer: M. S. Subbulakshmi

Music by: S. V. Venkatraman

Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar

Explore this song