Roman script

Singers : Abhay Jodhpurkar and Saindhavi Prakash

Music by : Nivas K Prasanna

Male Part

{Vinmeen vidhaiyil nilavaai mulaithen

Penmeen vizhiyil enayae tholaithen

Mazhayin isai kettu

Maralae thalaiyattu

Malalai mozhi pola

Manadhil oru paattu

Ini neeyum naanum ondraai

Serndhal kadhal irandu ezhuthu} (2)

Vinmeen vidhaiyil nilavaai mulaithen

Penmeen vizhiyil enayae tholaithen

Male Part

Naan pesaadha mounam ellaam

Unn kangal pesum

Unnai kaanadha neram ennai

Kedikaaram ketkum

Manal medhu thoorum mazhai polavae

Manadhodu neethaan nuzhaindhayadi

Mudhal penthanae neethanae

Ennakull nanae aerpenae

Ini neeyum naanum ondraai

Serndhal kadhal irandu ezhuthu

Female Part

Oru pennaaga unmel naanae

Peraasai konden

Unnai munnalae paarkkum podhu

Pesamal nindren

Edharkaaga unnai edhirpaarkiren

Enakullae naanum dhinam ketkiren

Inimel naanae neeyaanen

Ivan pinnalae povenae

Ini neeyum naanum ondraai

Serndhal kadhal irandu ezhuthu

Female Part

Vinmeen vidhaiyil nilavaai mulaithen

Male : Penmeen vizhiyil enayae tholaithen

Female : Mazhayin isai kettu

Maralae thalaiyattu

Male : Malalai mozhi pola

Manadhil oru paattu

Male and Female : Ini neeyum naanum ondraai

Serndhal kadhal irandu ezhu

Vinmeen vidhaiyil nilavaai mulaithen

Penmeen vizhiyil enayae tholaithen

தமிழ்

பாடகி : சைந்தவி

பாடகா் : அபய் ஜோத்புர்கர்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { விண்மீன் விதையில்

நிலவாய் முளைத்தேன்

பெண்மீன் விழியில்

எனையே தொலைத்தேன்

மழையின் இசை கேட்டு

மலரே தலையாட்டு

மழலை மொழி போல

மனதில் ஒரு பாட்டு

இனி நீயும் நானும்

ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டு எழுத்து } (2)

ஆண் : விண்மீன் விதையில்

நிலவாய் முளைத்தேன்

பெண்மீன் விழியில்

எனையே தொலைத்தேன்

ஆண் : நான் பேசாத

மௌனம் எல்லாம்

உன் கண்கள் பேசும்

உனை காணாத நேரம்

என்னை கடிகாரம் கேட்கும்

மணல் மீது தூறும் மழை

போலவே மனதோடு நீதான்

நுழைந்தாயடி

முதல் பெண்தானே

நீதானே எனக்குள் நானே

ஏற்பேனே இனி நீயும் நானும்

ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டு எழுத்து

பெண் : ஒரு பெண்ணாக

உன் மேல் நானே பேராசை

கொண்டேன் உனை முன்னாலே

பார்க்கும் போது பேசாமல் நின்றேன்

பெண் : எதற்காக உன்னை

எதிர்ப்பார்க்கிறேன்

எனக்குள்ளே நானும்

தினம் கேட்கிறேன்

இனிமேல் நானே

நீயானேன் இவன்

பின்னாலே போவேனே

பெண் : இனி நீயும் நானும்

ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டு எழுத்து

பெண் : விண்மீன் விதையில்

நிலவாய் முளைத்தேன்

ஆண் : பெண்மீன் விழியில்

எனையே தொலைத்தேன்

பெண் : மழையின் இசை கேட்டு

மலரே தலையாட்டு

ஆண் : மழலை மொழி போல

மனதில் ஒரு பாட்டு

பெண் & ஆண் :

இனி நீயும் நானும்

ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில்

நிலவாய் முளைத்தேன்

பெண்மீன் விழியில்

எனையே தொலைத்தேன்

Song information

Singers: Abhay Jodhpurkar and Saindhavi Prakash

Music by: Nivas K Prasanna

Release information: From Thegidi (2014) · Lyricist: Kabilan

Explore this song