Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. L. Srikanth Male Part Oorellaam veruthaalum Un manadhil paasam undu Unmaiyellaam maraindhaalum Un nizhalil needhiyundu Un nizhalae maraindhu vittaal Yaar nizhalil naan iruppen Yaar nizhalil naan iruppen Male Part Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kannaa Vaazhkai amaithaaya Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kannaa Vaazhkai amaithaaya Veru vazhiyillamal manidhan vadivil Ennai padaithaayaa kannaa Ennai padaithaayaa Male Part Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya Male Part Thookku medai yeriya pinnae Saatchi venduma kanna saatchi venduma Thookku medai yeriya pinnae Saatchi venduma kanna saatchi venduma Neruppu koottin melae vizhundha pinnae Paravai vaazhumaa kanna paravai vaazhumaa Male Part Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya Male Part Midhithu edutha malargal meendum Sarangal aagumaa kanna sarangal aagumaa Midhithu edutha malargal meendum Sarangal aagumaa kanna sarangal aagumaa Pozhudhu vidindha pinnae nilavu kodukkum Velicham vendumaa kanna velicham vendumaa Male Part Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kanna Vaazhkai amaithaaya
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் ஆண் : ஊரெல்லாம் வெறுத்தாலும் உன் மனதில் பாசமுண்டு உண்மையெல்லாம் மறைந்தாலும் உன் நிழலில் நீதியுண்டு உன் நிழலே மறைந்து விட்டால் யார் நிழலில் நானிருப்பேன் யார் நிழலில் நானிருப்பேன்....... ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில் என்னைப் படைத்தாயா கண்ணா என்னைப் படைத்தாயா..... ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா ... ஆண் : தூக்கு மேடை ஏறிய பின்னே சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா ... ஆண் : மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும் சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும் சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும் வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா
Song information
Singer: T. M. Soundarajan
Music by: M. L. Srikanth
Release information: From Thalattu – 1969 Film (1969) · Singer: T. M. Soundarajan · Lyricist: Tirupathur Rasu · Music: M. L. Srikanth
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Thalattu – 1969 Film
- Composer: M. L. Srikanth