Roman script

Singer : T. M. Soundarajan

Music by : M. L. Srikanth

Male Part

Oorellaam veruthaalum

Un manadhil paasam undu

Unmaiyellaam maraindhaalum

Un nizhalil needhiyundu

Un nizhalae maraindhu vittaal

Yaar nizhalil naan iruppen

Yaar nizhalil naan iruppen

Male Part

Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya kannaa

Vaazhkai amaithaaya

Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya kannaa

Vaazhkai amaithaaya

Veru vazhiyillamal manidhan vadivil

Ennai padaithaayaa kannaa

Ennai padaithaayaa

Male Part

Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya

Male Part

Thookku medai yeriya pinnae

Saatchi venduma kanna saatchi venduma

Thookku medai yeriya pinnae

Saatchi venduma kanna saatchi venduma

Neruppu koottin melae vizhundha pinnae

Paravai vaazhumaa kanna paravai vaazhumaa

Male Part

Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya

Male Part

Midhithu edutha malargal meendum

Sarangal aagumaa kanna sarangal aagumaa

Midhithu edutha malargal meendum

Sarangal aagumaa kanna sarangal aagumaa

Pozhudhu vidindha pinnae nilavu kodukkum

Velicham vendumaa kanna velicham vendumaa

Male Part

Vilakkilaamal kanakkezhudhi

En vaazhkai amaithaaya kanna

Vaazhkai amaithaaya

தமிழ்

பாடகர் :  டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

ஆண் : ஊரெல்லாம் வெறுத்தாலும்

உன் மனதில் பாசமுண்டு

உண்மையெல்லாம் மறைந்தாலும்

உன் நிழலில் நீதியுண்டு

உன் நிழலே மறைந்து விட்டால்

யார் நிழலில் நானிருப்பேன்

யார் நிழலில் நானிருப்பேன்.......

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி

என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா

வாழ்க்கை அமைத்தாயா

விளக்கில்லாமல் கணக்கெழுதி

என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா

வாழ்க்கை அமைத்தாயா

வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில்

என்னைப் படைத்தாயா கண்ணா

என்னைப் படைத்தாயா.....

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி

என் வாழ்க்கை அமைத்தாயா ...

ஆண் : தூக்கு மேடை ஏறிய பின்னே

சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா

நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே

பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி

என் வாழ்க்கை அமைத்தாயா ...

ஆண் : மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்

சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா

மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்

சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா

பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும்

வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி

என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா

வாழ்க்கை அமைத்தாயா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: M. L. Srikanth

Release information: From Thalattu – 1969 Film (1969) · Singer: T. M. Soundarajan · Lyricist: Tirupathur Rasu · Music: M. L. Srikanth

Explore this song