Roman script

Singer : T. M. Soundarajan

Music Director : V. Kumar

Lyricist : Kannadasan

Male Part

Vilakke nee kondaa oli naane

Vizhiyae nee kanda nizhal naane

Mugame neeyitta thirai naane

Mullum naanae malar naanae hoi

Male Part

Vilakke nee kondaa oli naane

Vizhiyae nee kanda nizhal naane

Male Part

Poovum kaayum veru veru

Poovae kaayaagum

Ponnum nagaiyum veru veru

Ponnae nagaiyaagum

Male Part

Poovum kaayum veru veru

Poovae kaayaagum

Ponnum nagaiyum veru veru

Ponnae nagaiyaagum

Male Part

Poovai verukkum poovaiyarelllam

Kaaiyai rasipparo

Poovai verukkum poovaiyarelllam

Kaaiyai rasipparo

Ponnai othukkum maadhargal ellaam

Nagaiyai anivaaro

Male Part

Vilakke nee kondaa oli naane

Vizhiyae nee kanda nizhal naane

Male Part

Thottil pillai paadal kettu

Annai vara vendum

Thudikkum nenjin vaarthai kettu

Thunaiyae varavendum

Male Part

Thottil pillai paadal kettu

Annai vara vendum

Thudikkum nenjin vaarthai kettu

Thunaiyae varavendum

Male Part

Kanavan mugathai kangal

Kaanum kaalam varavendum

Kanavan mugathai kangal

Kaanum kaalam varavendum

Kaanum bothu kungumam enakku

Kaaval thara vendum

Kaanum bothu kungumam enakku

Kaaval thara vendum

Male Part

Vilakke nee kondaa oli naane

Vizhiyae nee kanda nizhal naane

Mugame neeyitta thirai naane

Mullum naanae malar naanae hoi

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

முகமே நீயிட்ட திரை நானே

முள்ளும் நானே மலர் நானே ஹோய்

ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

ஆண் : பூவும் காயும் வேறு வேறு

பூவே காயாகும்

பொன்னும் நகையும் வேறு வேறு

பொன்னே நகையாகும்

ஆண் : பூவும் காயும் வேறு வேறு

பூவே காயாகும்

பொன்னும் நகையும் வேறு வேறு

பொன்னே நகையாகும்

ஆண் : பூவை வெறுக்கும் பூவையரெல்லாம்

காயை ரசிப்பாரோ

பூவை வெறுக்கும் பூவையரெல்லாம்

காயை ரசிப்பாரோ

பொன்னை ஒதுக்கும் மாதர்களெல்லாம்

நகையை அணிவாரோ

ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

ஆண் : தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு

அன்னை வரவேண்டும்

துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு

துணையே வரவேண்டும்

ஆண் : தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு

அன்னை வரவேண்டும்

துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு

துணையே வரவேண்டும்

ஆண் : கணவன் முகத்தை கண்கள்

காணும் காலம் வரவேண்டும்

கணவன் முகத்தை கண்கள்

காணும் காலம் வரவேண்டும்

காணும் போது குங்குமம் எனக்கு

காவல் தரவேண்டும்

காணும் போது குங்குமம் எனக்கு

காவல் தரவேண்டும்

ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

முகமே நீயிட்ட திரை நானே

முள்ளும் நானே மலர் நானே ஹோய்

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Niraikudam (1969) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song