Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Oru kobam enna siru thaabam enna

Pudhu maappillai pol kooppidugiraen

Koodavaa kooda vaa

Female Part

Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan ariyaathathaa

Idhil kobam enna siru thaabam enna

Naan thottilukkum kattilukkum

Odavaa uruga vaa

Male Part

Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Male Part

Aadai melaadai kalaiya

Nalla vaadai poovaadai vilaiya

Female : Odai neerodai irukka

Adhil odam ponnaadam midhakka

Male Part

Vidiyum pozhuthil karaiyoram odhungum

Female : Iruttil meendum vilaiyaada thodangum

Male : Mudhalum mudivum idhil indrmillai endrumillai

Female Part

Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan ariyaathathaa

Male : Haan haan ha haan

Female Part

……………..

Male : ……………….

Female Part

Pothum poomeni nogum

Vanthu modhu yaedhetho aagum

Male : Naanam koodaathu maanae

Madhan baanam paayaatho thaanae

Female Part

Piranthen valarnthaen unakkaga naanae

Male : Vizhunthaal vazhinthaal kuraiyaatha thaenae

Female : Valainthaen melithaen ennai

Meendum meendum thoonda thoonda

Male Part

Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Female : Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan ariyaathathaa

Male Part

Oru kobam enna siru thaabam enna

Female : Naan thottilukkum kattilukkum

Odavaa uruga vaa

Male Part

Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram heehmm haha haa aa

Female : Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே

விவரம் புரியாததா

விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே

விவரம் புரியாததா

ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன

புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன்

கூடவா கூட வா

பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா

நான் தான் அறியாததா

இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன

நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்

ஓடவா உருக வா....

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே

விவரம் புரியாததா

ஆண் : ஆடை மேலாடை கலைய

நல்ல வாடை பூவாடை விளைய

பெண் : ஓடை நீரோடை இருக்க

அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க

ஆண் : விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும்

பெண் : இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும்

ஆண் : முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை

பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா

நான்தான் அறியாததா....

ஆண் : ஹான் ஹான் ஹ ஹான்

பெண் : .......................

ஆண் : ............................

பெண் : போதும் பூமேனி நோகும்

வந்து மோது ஏதேதோ ஆகும்

ஆண் : நாணம் கூடாது மானே

மதன் பாணம் பாயாதோ தானே

பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே

ஆண் : விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே

பெண் : வளைந்தேன் மெலிந்தேன் என்னை

மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே

விவரம் புரியாததா....

பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா

நான்தான் அறியாததா

ஆண் : ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன

பெண் : நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்

ஓடவா உருக வா........

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே

விவரம் ஹீஹ்ம்ம் ஹஹ ஹா ஆ....

பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா

நான்தான்.......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Karpoora Deepam (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song