Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male Part

Aarirooo..oo..oo…

Aarirari raroo…aarirari raroo…

Male Part

Vidukathai ondru thodarkathai ondru

Vidukathai ondru thodarkathai ondru

Yaar kadhai idhu thaan endru

Nee thaan arivaayoo en kannae

Aarambam mudivum engae

Arindhaal solvaayoo

Male Part

Vidukathai ondru thodarkathai ondru

Male Part

Magan pola unnai madiyendhum ennai

Yaar endru nee kelada annaiyai

Aval solluvaal unnidam unmaiyai

Maalai ilam kaatrae madal vaazhai keetrae

Kaalam muzhudhum nalam pera kannae vaazhga

Female Part

Vidukathai ondru thodarkathai ondru

Yaar kadhai idhu thaan endru

Nee thaan arivaayoo en kannae

Aarambam mudivum engae

Arindhaal solvaayoo

Female Part

Naaldhoorum endhan nalam naadum deivam

Thaalattavae vandhadhu unnaiyae

Nee sollada annaiyin nandriyai

Oru manadhil paasam oru manadhil paavam

Devan ezhudhum kadhai idhu kannae kaanga

Male Part

Vidukathai ondru thodarkathai ondru

Yaar kadhai idhu thaan endru

Nee thaan arivaayoo en kannae

Aarambam mudivum engae

Arindhaal solvaayoo

Male Part

Vidhiyodu vaazhkai vilaiyaadum velai

Vidhiyallavoo endrumae velvadhu

Idhuvallavoo indru naan kandathu

Kaalodindha killai nadamaadavillai

Thevaiyarindhu thunai varum nenjae vazhga

Male Part

Vidukathai ondru thodarkathai ondru

Female Part

Yaar kadhai idhu thaan endru

Nee thaan arivaayoo

Male : En kannae aarambam mudivum engae

Arindhaal solvaayoo

Male Part

Vidukathai ondru thodarkathai ondru

Male Part

Aarirooo..oo..oo…

Aarirari raroo…aarirari raroo…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஆரிராரோ.......ஓ....ஓ......

ஆரிராரி ராரோ.....ஆரிராரி ராரோ.....

ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

யார் கதை எதுதான் என்று

நீ தான் அறிவாயோ என் கண்ணே

ஆரம்பம் முடிவும் எங்கே

அறிந்தால் சொல்வாயோ

ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

ஆண் : மகன் போல உன்னை மடியேந்தும் என்னை

யார் என்று நீ கேளடா அன்னையை

அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை

மாலை இளம் காற்றே மடல் வாழை கீற்றே

காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க

பெண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

யார் கதை எதுதான் என்று

நீ தான் அறிவாயோ என் கண்ணே

ஆரம்பம் முடிவும் எங்கே

அறிந்தால் சொல்வாயோ

பெண் : நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்

தாலாட்டவே வந்தது உன்னையே

நீ சொல்லடா அன்னையின் நன்றியை

ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் தாகம்

தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க

ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

யார் கதை எதுதான் என்று

நீ தான் அறிவாயோ என் கண்ணே

ஆரம்பம் முடிவும் எங்கே

அறிந்தால் சொல்வாயோ

ஆண் : விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை

விதியல்லவோ என்றுமே வெல்வது

இதுவல்லவோ இன்று நான் கண்டது

காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை

தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க

ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

பெண் : யார் கதை எதுதான் என்று

நீ தான் அறிவாயோ

ஆண் : என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே

அறிந்தால் சொல்வாயோ

ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

ஆண் : ஆரிராரோ.......ஓ....ஓ......

ஆரிராரி ராரோ.....ஆரிராரி ராரோ.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Oru Vidukadhai Oru Thodarkadhai (1979) · Lyricist: Vaali

Explore this song