Roman script

Vidhiya Sadhiya Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by C. S. Jayaraman. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : C. S. Jayaraman

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Enniya ennam yaavum nadanthaal

Iraivanae illai paarilae

Kannin munnaalae punniya paavathathin

Unmaiyai paar nerilae

Male Part

Vithiyaa sathiyaa intha vedhanai

Vithiyaa sathiyaa intha vedhanai

Unakkaeno muraiyaa sariyaa

Vithiyaa sathiyaa intha vedhanai

Unakkaeno muraiyaa sariyaa

Male Part

Maaya ulagil neeyum piranthu

Vedar marabil valarnthaai

Mamathai endra porvaiyodu

Mathiyillaamal thirinthaai

Thaayin ullam sagiththidavae

Thaaragamae marantthaai

Male Part

Vithiyaa sathiyaa

Male Part

Veeram endra vegaththaalae

Oorai azhikka thuninthaai

Viragam meeri kaadhalaalae

Muraiyai meeri nadanthaai

Male Part

Veedhi veedhiyaaga alaiyum

Bedhai yaen adainthaai

Male : Vithiyaa sathiyaa

Male Part

Kai vilangu kolaththidu

Kaatchi tharuvetheno

Kaanal neerai pola unthan

Vaazhvum naernthathaenao

Male Part

Kaalan pola kazhumaramae

Kaaththiruppathum yaeno

Male Part

Vithiyaa sathiyaa intha vedhanai

Unakkaeno muraiyaa sariyaa

Male Part

Vithiyaa sathiyaa

Vithiyaa sathiyaa

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : எண்ணிய எண்ணம் யாவும் நடந்தால்

இறைவனே இல்லை பாரிலே

கண்ணின் முன்னாலே புண்ணிய பாவத்தின்

உண்மையை பார் நேரிலே.....

ஆண் : விதியா சதியா இந்த வேதனை

விதியா சதியா இந்த வேதனை

உனக்கேனோ முறையா சரியா

விதியா சதியா இந்த வேதனை

உனக்கேனோ முறையா சரியா.......

ஆண் : மாய உலகில் நீயும் பிறந்து

வேடர் மரபில் வளர்ந்தாய்

மமதை என்ற போர்வையோடு

மதியில்லாமல் திரிந்தாய்

தாயின் உள்ளம் சகித்திடவே

தாரகமே மறந்தாய்

ஆண் : விதியா சதியா

ஆண் : வீரம் என்ற வேகத்தாலே

ஊரை அழிக்க துணிந்தாய்

விரகம் மீறி காதலாலே

முறையை மீறி நடந்தாய்

ஆண் : வீதி வீதியாக அலையும்

வேதை ஏன் அடைந்தாய்

ஆண் : விதியா சதியா

ஆண் : கை விலங்கு கோலத்தோடு

காட்சி தருவதேனோ

கானல் நீரைப் போல உந்தன்

வாழ்வும் நேர்ந்ததேனோ

ஆண் : காலன் போல கழுமரமே

காத்திருப்பதும் ஏனோ

ஆண் : விதியா சதியா இந்த வேதனை

உனக்கேனோ முறையா சரியா.....

ஆண் : விதியா சதியா

விதியா சதியா

Song information

Singer: C. S. Jayaraman

Release information: From Kathavarayan (1958) · Singer: C. S. Jayaraman · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song