Roman script
Singer : C. S. Jayaraman
Music by : Vishwanathan-Ramamoorthy
Male Part
Yaarukku theengu seidhen
Yaar kudiyai keduthaen
Yaar porulai abagarithaen
Seerodu vaazhntha ennai
Verrodu azhithathu yaen
Dheivamae idhu needhiyoo
Male Part
Kannillaiyoo manamillaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhiillaiyo
Kalangum en nilai maara vazhiillaiyo
Karunai kadal enbathellam poiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Male Part
Kannillaiyoo manamillaiyoo
Iraivaa kannillaiyoo manamillaiyoo
Male Part
{Ennamum kanavagi
Idi minnal mazhaiyaagi
Kanngalum kanneer kadal aanadhae
Mangala vaazhvum pariponadhae} (2)
Thuyar soozhndha
En vaazhvil puyal veesalaaamo
Uyirodu enai veithu vadhai seiyalaamo
Male Part
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Male Part
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Male Part
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Male Part
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Male Part
Seidha pizhai enna
Dhegam irundhenna
Uiyyum vazhi enna
Unadhu theerppennaதமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : யாருக்கு தீங்கு செய்தேன்
யார் குடியை கெடுத்தேன்
யார் பொருளை அபகரித்தேன்
சீரோடு வாழ்ந்த என்னை
வேரோடு அழித்தது ஏன்
தெய்வமே இது நீதியோ......
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ
ஆண் : {எண்ணமும் கனவாகி
இடி மின்னல் மழையாகி
கண்களும் கண்ணீர்க் கடலானதே
மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)
துயர் சூழ்ந்த
என் வாழ்வில் புயல் வீசலாமோ
உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண் : என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
ஆண் : அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண் : செய்த பிழை என்ன
தேகம் இருந்தென்ன
உய்யும் வழி என்ன
உனது தீர்ப்பென்ன...Song information
Singer: C. S. Jayaraman
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paasavalai (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Paasavalai
- Composer: Vishwanathan-Ramamoorthy