Roman script

Singer : C. S. Jayaraman

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Yaarukku theengu seidhen

Yaar kudiyai keduthaen

Yaar porulai abagarithaen

Seerodu vaazhntha ennai

Verrodu azhithathu yaen

Dheivamae idhu needhiyoo

Male Part

Kannillaiyoo manamillaiyoo

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhiillaiyo

Kalangum en nilai maara vazhiillaiyo

Karunai kadal enbathellam poiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male Part

Kannillaiyoo manamillaiyoo

Iraivaa kannillaiyoo manamillaiyoo

Male Part

{Ennamum kanavagi

Idi minnal mazhaiyaagi

Kanngalum kanneer kadal aanadhae

Mangala vaazhvum pariponadhae} (2)

Thuyar soozhndha

En vaazhvil puyal veesalaaamo

Uyirodu enai veithu vadhai seiyalaamo

Male Part

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male Part

Ennai padaithathum yen

Inbam koduthathum yen

Ennai padaithathum yen

Inbam koduthathum yen

Idhu pola paadhiyilae

Thatti parithathum yen

Idhu pola paadhiyilae

Thatti parithathum yen

Male Part

Anbai valarthathum

Aasaiyai thanthaum yen

Anbai valarthathum

Aasaiyai thanthaum yen

Thunbamenum neruppaattril

Enai thooki erinthathum yen

Thunbamenum neruppaattril

Enai thooki erinthathum yen

Male Part

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male Part

Seidha pizhai enna

Dhegam irundhenna

Uiyyum vazhi enna

Unadhu theerppenna

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : யாருக்கு தீங்கு செய்தேன்

யார் குடியை கெடுத்தேன்

யார் பொருளை அபகரித்தேன்

சீரோடு வாழ்ந்த என்னை

வேரோடு அழித்தது ஏன்

தெய்வமே இது நீதியோ......

ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ

இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ

ஆண் : {எண்ணமும் கனவாகி

இடி மின்னல் மழையாகி

கண்களும் கண்ணீர்க் கடலானதே

மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)

துயர் சூழ்ந்த

என் வாழ்வில் புயல் வீசலாமோ

உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ

ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண் : என்னைப் படைத்ததும் ஏன்

இன்பம் கொடுத்ததும் ஏன்

என்னைப் படைத்ததும் ஏன்

இன்பம் கொடுத்ததும் ஏன்

இது போல பாதியிலே

தட்டிப் பறித்ததும் ஏன்

இது போல பாதியிலே

தட்டிப் பறித்ததும் ஏன்

ஆண் : அன்பை வளர்த்ததும்

ஆசையை தந்ததும் ஏன்

அன்பை வளர்த்ததும்

ஆசையை தந்ததும் ஏன்

துன்பமெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

துன்பமெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண் : செய்த பிழை என்ன

தேகம் இருந்தென்ன

உய்யும் வழி என்ன

உனது தீர்ப்பென்ன...

Song information

Singer: C. S. Jayaraman

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Paasavalai (1956) · Lyricist: A. Maruthakasi

Explore this song