Roman script

Singer : C. S. Jayaraman

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai

Paasavalai paasavalai

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Male Part

Sondham ennum uravu murai

Noolinaalae…ae….

Sondham ennum uravu murai

Noolinaalae

Arutjothiyaana iraivan seidha

Pinnal velai

Paasavalai paasavalai

Arutjothiyaana iraivan seidha

Pinnal velai

Paasavalai paasavalai

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Male Part

Konjum mozhi kulandhai selvam

Niraindhadhaalae…ae…ae…ae…ae…ae….

Hae…ae…ae…

Konjum mozhi kulandhai selvam

Niraindhadhaalae..

Nalla kula vizhakaai manaivi vanthu

Amaindhadhaalae

Nalla kula vizhakaai manaivi vanthu

Amaindhadhaalae

Male Part

Thambhi thamaiyum ondru sernthu

Vaazhvathaalae

Thambhi thamaiyum ondru sernthu

Vaazhvathaalae

Nerntha pothu

Samsaarathilae endha naalum

Manakkum polae

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai…ee…ee…

Paasavalai…paasavalai….

Male Part

Anbinaalae undaagum

Inba nilai…..ee…

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை

பாசவலை பாசவலை

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

ஆண் : சொந்தம் எனும் உறவு முறை

நூலினாலே....ஏ......

சொந்தம் எனும் உறவு முறை

நூலினாலே....ஏ......

அருட்ஜோதியான இறைவன் செய்த

பின்னல் வேலை

பாசவலை பாசவலை

அருட்ஜோதியான இறைவன் செய்த

பின்னல் வேலை

பாசவலை பாசவலை

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

ஆண் : கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம்

நிறைந்ததாலே....ஏ.....ஏ.....ஏ.....ஏ.....ஏ.....

ஹேய் .....ஏ....ஏ....

கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம்

நிறைந்ததாலே

நல்ல குலவிளக்காய் மனைவி வந்து

அமைந்ததாலே

நல்ல குலவிளக்காய் மனைவி வந்து

அமைந்ததாலே

ஆண் : தம்பி தமையன் ஒன்று சேர்ந்து

வாழ்வதாலே

தம்பி தமையன் ஒன்று சேர்ந்து

வாழ்வதாலே

நேர்ந்த போது

சம்சாரத்திலே எந்நாளும்

மனக்கும் போலே

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ....

பாசவலை பாசவலை

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை......ஈ......

Song information

Singer: C. S. Jayaraman

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Paasavalai (1956) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song