Roman script
Singer : Sivam Music by : Sam C. S Male Part Neeyum naanum Pirigirom endraal Male Part Podhumae podhumae Male Part Neram kaalam Ivaigal than endraal Male Part Podhumae podhumae Male Part Anbil serthu Anbilae vaazha Male Part Mudiyuma mudiyuma Male Part Anbae undhan Ninaivu than ennai Male Part Piriyuma piriyuma Piriyuma Male Part Vidhi ezhuthiya paatu Athu oru vilaiyatu Madhi kalanguthu kettu Mayakathai kalanthootu Male Part Kanaku vaithu Kadhaikul ennai Inaithadhu enna Enakull mattum Kulapam vaithu Padaithadhu enna Male Part Pirandha velai Etharkku endru Unarndhu kolla Arindhu kolla Therindha buthi Yen ill..lai ooo Male Part Vidhi ezhuthiya paatu Athu oru vilaiyatu Madhi kalanguthu kettu Mayakathai kalanthootu Male Part Mattravarkku anbu seiya Thondu seiya vendi Vendi vendi vendi Ketu vandha naandhaan Male Part Indru ingu verupattu Kooru kettu maarupattu En paadhai moodi Vithadhu yeno Male Part Idhu enna yaruraitha Saabam endru kobam endru Kandu kolla paarthu solla Aal yedhu Male Part Indru ingu vaazhukindra Vaazhkai idhu Vaazhkai illai Idhu marugindrathendro Male Part Neeyum naanum Pirigirom endraal Podhumae podhumae Male Part Neram kaalam Ivaigal than endraal Podhumae podhumae Male Part Anbil serthu Anbilae vaazha Mudiyuma mudiyuma Male Part Anbae undhan Ninaivu than ennai Piriyuma piriyuma
தமிழ்
பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால் ஆண் : போதுமே போதுமே ஆண் : நேரம் காலம் இவைகள் தானென்றால் ஆண் : போதுமே போதுமே ஆண் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ ஆண் : முடியுமா முடியுமா ஆண் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் ஆண் : பிரியுமா பிரியுமா பிரியுமா ஆண் : விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு ஆண் : கணக்கு வைத்து கதைக்குள் என்னை இணைத்த தென்ன? எனக்குள் மட்டும் குழப்பம் வைத்து படைத்த தென்ன? ஆண் : பிறந்த வேளை எதற்கு என்று உணர்ந்து கொள்ள அறிந்துகொள்ள தெரிந்த புத்தி ஏன் இல்லை… ஓ ஆண் : விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு ஆண் : மற்றவர்க்கு அன்பு செய்ய தொண்டு செய்ய வேண்டீ வேண்டீ வேண்டீ வேண்டீ ஆண் : கேட்டு வந்த நான் தான் இன்றிங்கு வேறுபட்டு கூறுகெட்டு மாறுபட்டு என் பாதை மூடிவிட்ட தேனோ? ஆண் : இதென்ன யாருரைத்த சாபமென்று கோபமென்று கண்டு கொள்ள பார்த்து சொல்ல ஆள் ஏது? ஆண் : இன்றிங்கு வாழுகின்ற வாழ்க்கை இது வாழ்க்கை இல்ல இது மறுகின்ற தென்றோ ஆண் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால் போதுமே போதுமே ஆண் : நேரம் காலம் இவைகள் தான் என்றால் போதுமே போதுமே ஆண் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ முடியுமா முடியுமா ஆண் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் பிரியுமா பிரியுமா
Song information
Singer: Sivam
Music by: Sam C. S
Release information: From Kasada Tabara (2021) · Singer: Sivam · Lyricist: Gangai Amaran · Music: Sam C. S
Explore this song
- Singer: Sivam
- Film / album: Kasada Tabara
- Composer: Sam C. S