Roman script

Singer : Sam C. S

Music by : Sam C. S

Male Part

Yeno…oru veedu vaasal thedi

Kaalgal thinam alaiyudhae

Yen ye….no… naam kaanum mugathil

Soozhchi valaiyin nizhal theriyudhae

Male Part

Yeno…oru veedu vaasal thedi

Kaalgal thinam alaiyudhae

Yen ye….no… naam kaanum mugathil

Soozhchi valaiyin nizhal theriyudhae

Male Part

Idhu enna soodhu nagarammaa

Panam thedum kora nagaramaa

Idhu enna soodhu nagarammaa

Panam thedum kora nagaramaa

Idu kaattil kooda idam illaa naragamaa….

Male Part

Paravaikkum erumbukkum kooda

Veedu undu

Adhu vaadagai thandhadhundaa….

Adhu paarkkum idangal ellaam

Thanakku endru

Thani veligal pottadhundaa…..

Male Part

Aararivu manidhan yen

Alaigiraan thavikkiraan

Athanaiyum thanakkendrae

Ulagilae ninaikkiraan

Irudhiyil irandhu pogaiyil

Idu kaattil idam illaamal saambalaagiraan

Male Part

Yeno…oru veedu vaasal thedi

Kaalgal thinam alaiyudhae

Yen ye….no… naam kaanum mugathil

Soozhchi valaiyin nizhal theriyudhae

Male Part

Yeno…oru veedu vaasal thedi

Kaalgal thinam alaiyudhae

Yen ye….no… naam kaanum mugathil

Soozhchi valaiyin nizhal theriyudhae

Male Part

Idhu enna soodhu nagarammaa

Panam thedum kora nagaramaa

Idhu enna soodhu nagarammaa

Panam thedum kora nagaramaa

Idu kaattil kooda idam illaa naragamaa….

தமிழ்

பாடகர் : சாம் சி. எஸ்.

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.

ஆண் : ஏனோ……

ஒரு வீடு வாசல் தேடி

கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…

நாம் காணும் முகத்தில்

சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : ஏனோ…

ஒரு வீடு வாசல் தேடி

கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…

நாம் காணும் முகத்தில்

சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : இது என்ன சூது நகரமா

பணம் தேடும் கோர நகரமா

இது என்ன சூது நகரமா

பணம் தேடும் கோர நகரமா

இடுகாட்டில் கூட

இடங்களில்லா நரகமா……

ஆண் : பறவைக்கும் எறும்புக்கும் கூட

வீடு உண்டு

அது வாடகை தந்ததுண்டா…

ஆண் : அது பார்க்கும் இடங்களெல்லாம்

தனக்கு என்று

தனி வேலிகள் போட்டதுண்டா…

ஆண் : ஆறறிவு மனிதன் ஏன்

அலைகிறான் தவிக்கிறான்

அத்தனையும் தனக்கென்றே

உலகிலே நினைக்கிறான்

ஆண் : இறுதியில் இறந்து போகையில்

இடுகாட்டில் இடம் இல்லாமல்

சாம்பலாகிறான்

ஆண் : ஏனோ……

ஒரு வீடு வாசல் தேடி

கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…

நாம் காணும் முகத்தில்

சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : ஏனோ…

ஒரு வீடு வாசல் தேடி

கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…

நாம் காணும் முகத்தில்

சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : இது என்ன சூது நகரமா

பணம் தேடும் கோர நகரமா

இது என்ன சூது நகரமா

பணம் தேடும் கோர நகரமா

இடுகாட்டில் கூட

இடங்களில்லா நரகமா……

Song information

Singer: Sam C. S

Music by: Sam C. S

Release information: From Kadikara Manithargal (2018) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song