Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa…..aaaa….

Aaa….aaa…..

Female Part

Vetta veli pottalilae

Natta nadu raavinilae

Thottavana thedugiraa

Pottu vecha poonguyilae

Ponavana kaanaliyae

Ponnu manam aaraliyae

Ponavana kaanaliyae

Ponnu manam aaraliyae

Female Part

Vetta veli pottalilae

Natta nadu raavinilae

Raavinilae raavinilae

Female Part

Nesamellaam kadhaiyaa pochae

Nenappellaam sumaiyaa aachae

Vaaduren vadhanguren

Vaadaiyae nee thaan poi chollu

Female Part

Nesamellaam kadhaiyaa pochae

Nenappellaam sumaiyaa aachae

Vaaduren vadhanguren

Vaadaiyae nee thaan poi chollu

Female Part

Vaarennu sonna machaan

Vana vaasam panna vachaan

Thaan sonna pechai ellaam

Thanniyilae ezhudhi vechaan

Thaviyaaga thavichen ingae naan…aaaa

Female Part

Vetta veli pottalilae

Natta nadu raavinilae

Ponavana kaanaliyae

Female Part

Oorellaam orangum pozhuthu

Oruthi naan irukken azhuthu

Maruguren uruguren

Megamae nee thaan poi chollu

Female Part

Oorellaam orangum pozhuthu

Oruthi naan irukken azhuthu

Maruguren uruguren

Megamae nee thaan poi chollu

Female Part

Aathodu naanal konjum

Kaathodu pookkal konjum

Yaarodu naanthaan konja

Adangaatha kanneer minjaa

Velukaadha kizhakkaa inage naan ..aaa

Female Part

Vetta veli pottalilae

Natta nadu raavinilae

Thottavana thedugiraa

Pottu vecha poonguyilae

Ponavana kaanaliyae

Ponnu manam aaraliyae

Ponavana kaanaliyae

Ponnu manam aaraliyae

Aaraliyae aaraliyae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வெட்ட வெளி பொட்டலிலே

நட்ட நடு இராவினிலே

தொட்டவன தேடுகிறா

பொட்டு வச்ச பூங்குயிலே

{போனவன காணலியே

பொண்ணு மனம் ஆறலியே} (2)

பெண் : வெட்ட வெளி பொட்டலிலே

நட்ட நடு இராவினிலே இராவினிலே

இராவினிலே

பெண் : {நெசமெல்லாம் கதையா போச்சு

நெனப்பெல்லாம் சுமையா ஆச்சு

வாடுறேன் வதங்குறேன்

வாடையே நீ தான் போய்ச்சொல்லு} (2)

பெண் : வாரேன்னு சொன்ன மச்சான்

வனவாசம் பண்ண வச்சான்

தான் சொன்ன பேச்சை எல்லாம்

தண்ணியிலே எழுதி வெச்சான்

தவியாகத் தவிச்சேன் இங்கே நான்.....ஆஆஆ

பெண் : வெட்ட வெளி பொட்டலிலே

நட்ட நடு இராவினிலே

போனவன காணலியே

பெண் : {ஊரெல்லாம் உறங்கும் பொழுது

ஒருத்தி நான் இருக்கேன் அழுது

மருகுறேன் உருகுறேன்

மேகமே நீ தான் போய்ச்சொல்லு] (2)

பெண் : ஆத்தோடு நாணல் கொஞ்சும்

காத்தோடு பூக்கள் கொஞ்சும்

யாரோடு நான்தான் கொஞ்ச

அடங்காத கண்ணீர் மிஞ்ச

வெளுக்காத கிழக்கா இங்கே நான்.....ஆஆஆ

பெண் : வெட்ட வெளி பொட்டலிலே

நட்ட நடு இராவினிலே

தொட்டவன தேடுகிறா

பொட்டு வச்ச பூங்குயிலே

{போனவன காணலியே

பொண்ணு மனம் ஆறலியே} (2)

பெண் : ஆறலியே ஆறலியே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Nalla Naal (1984) · Lyricist: Vaali

Explore this song