Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa…..aaaa…. Aaa….aaa….. Female Part Vetta veli pottalilae Natta nadu raavinilae Thottavana thedugiraa Pottu vecha poonguyilae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Female Part Vetta veli pottalilae Natta nadu raavinilae Raavinilae raavinilae Female Part Nesamellaam kadhaiyaa pochae Nenappellaam sumaiyaa aachae Vaaduren vadhanguren Vaadaiyae nee thaan poi chollu Female Part Nesamellaam kadhaiyaa pochae Nenappellaam sumaiyaa aachae Vaaduren vadhanguren Vaadaiyae nee thaan poi chollu Female Part Vaarennu sonna machaan Vana vaasam panna vachaan Thaan sonna pechai ellaam Thanniyilae ezhudhi vechaan Thaviyaaga thavichen ingae naan…aaaa Female Part Vetta veli pottalilae Natta nadu raavinilae Ponavana kaanaliyae Female Part Oorellaam orangum pozhuthu Oruthi naan irukken azhuthu Maruguren uruguren Megamae nee thaan poi chollu Female Part Oorellaam orangum pozhuthu Oruthi naan irukken azhuthu Maruguren uruguren Megamae nee thaan poi chollu Female Part Aathodu naanal konjum Kaathodu pookkal konjum Yaarodu naanthaan konja Adangaatha kanneer minjaa Velukaadha kizhakkaa inage naan ..aaa Female Part Vetta veli pottalilae Natta nadu raavinilae Thottavana thedugiraa Pottu vecha poonguyilae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Ponavana kaanaliyae Ponnu manam aaraliyae Aaraliyae aaraliyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
தொட்டவன தேடுகிறா
பொட்டு வச்ச பூங்குயிலே
{போனவன காணலியே
பொண்ணு மனம் ஆறலியே} (2)
பெண் : வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே இராவினிலே
இராவினிலே
பெண் : {நெசமெல்லாம் கதையா போச்சு
நெனப்பெல்லாம் சுமையா ஆச்சு
வாடுறேன் வதங்குறேன்
வாடையே நீ தான் போய்ச்சொல்லு} (2)
பெண் : வாரேன்னு சொன்ன மச்சான்
வனவாசம் பண்ண வச்சான்
தான் சொன்ன பேச்சை எல்லாம்
தண்ணியிலே எழுதி வெச்சான்
தவியாகத் தவிச்சேன் இங்கே நான்.....ஆஆஆ
பெண் : வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
போனவன காணலியே
பெண் : {ஊரெல்லாம் உறங்கும் பொழுது
ஒருத்தி நான் இருக்கேன் அழுது
மருகுறேன் உருகுறேன்
மேகமே நீ தான் போய்ச்சொல்லு] (2)
பெண் : ஆத்தோடு நாணல் கொஞ்சும்
காத்தோடு பூக்கள் கொஞ்சும்
யாரோடு நான்தான் கொஞ்ச
அடங்காத கண்ணீர் மிஞ்ச
வெளுக்காத கிழக்கா இங்கே நான்.....ஆஆஆ
பெண் : வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
தொட்டவன தேடுகிறா
பொட்டு வச்ச பூங்குயிலே
{போனவன காணலியே
பொண்ணு மனம் ஆறலியே} (2)
பெண் : ஆறலியே ஆறலியேSong information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nalla Naal (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Nalla Naal
- Composer: Ilayaraja