Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

Male Part

Ennillaa kanavugalil

Edhai edhaiyo ninaiththirunthaen

Ennillaa kanavugalil

Edhai edhaiyo ninaiththirunthaen

Male Part

Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

Female Part

Aaa…..aaa…..aaa…..aa…..

Aaa…..aaa…..aaa…..aa…..

Female : Naalu vidha kunamirukkum

Anjugindra manamirukkum

Naalu vidha kunamirukkum

Anjugindra manamirukkum

Female Part

Aarugindra pozhuthu varai

Anal pol kothippathu edhu

Male Part

Aaa…..aaa…..aaa…..aa…..

Aasai konda idhayamathu

Male Part

Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

Male Part

Vaana villin niram eduththu

Maegam ennum ven thiraiyil

Vaana villin niram eduththu

Maegam ennum ven thiraiyil

Male Part

Minnal enum thoorigaiyil

Naan varaintha kolam edhu

Female Part

Aaa…..aaa…..aaa…..aa…..

Kanni enthan vadivam athu

Male Part

Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

Female Part

Kaaman kai villeduththu

Anju vitha pooththoduththu

Kaaman kai villeduththu

Anju vitha pooththoduththu

Female Part

Poomagalin nenjinilae

Por thodukkum naeram edhu

Male Part

Aaa…..aaa…..aaa…..aa…..

Manjal veyil maalai athu

Male Part

Muththu sippi vaai thirakka

Mogam kondu thudiththirukka

Muththu sippi vaai thirakka

Mogam kondu thudiththirukka

Male Part

Kottum mazhaithuli vizhunthu

Konja konja enna varum

Female Part

Aaa…..aaa…..aaa…..aa…..

Muththu ondru piranthu varum

Female Part

Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

Male Part

Ennillaa kanavugalil

Edhai edhaiyo ninaiththirunthaen

Both : Vennilaa vaanil

Varum vaelayil naan vizhiththirunthaen

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண் : எண்ணிலாக் கனவுகளில்

எதையெதையோ நினைத்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில்

எதையெதையோ நினைத்திருந்தேன்

ஆண் : வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....

பெண் : நாலு வித குணமிருக்கும்

அஞ்சுகின்ற மனமிருக்கும்

நாலு வித குணமிருக்கும்

அஞ்சுகின்ற மனமிருக்கும்

பெண் : ஆறுகின்ற பொழுது வரை

அனல் போல் கொதிப்பதெது

ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....

ஆசை கொண்ட இதயமது

பெண் : வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண் : வான வில்லின் நிறமெடுத்து

மேகமென்னும் வெண் திரையில்

வான வில்லின் நிறமெடுத்து

மேகமென்னும் வெண் திரையில்

ஆண் : மின்னல் எனும் தூரிகையால்

நான் வரைந்த கோலமெது

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....

கன்னி எந்தன் வடிவமது

ஆண் : வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பெண் : காமன் கை வில்லெடுத்து

அஞ்சு விதப் பூத்தொடுத்து

காமன் கை வில்லெடுத்து

அஞ்சு விதப் பூத்தொடுத்து

பெண் : பூமகளின் நெஞ்சினிலே

போர் தொடுக்கும் நேரமெது

ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....

மஞ்சள் வெயில் மாலை அது

ஆண் : முத்துச் சிப்பி வாய் திறக்க

மோகம் கொண்டு துடித்திருக்க

முத்துச் சிப்பி வாய் திறக்க

மோகம் கொண்டு துடித்திருக்க

ஆண் : கொட்டும் மழைத் துளி விழுந்து

கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ....

முத்து ஒன்று பிறந்து வரும்

பெண் : வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண் : எண்ணிலாக் கனவுகளில்

எதையெதையோ நினைத்திருந்தேன்

இருவர் : வெண்ணிலா வானில்

வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali

Explore this song