Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Reshmi

Music by : S. A. Rajkumar

Female Part

Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Chellamaai valarnthu thaeigindrathil

Kannai kannai kollaiyidum

Female Part

Mannavaa naanum pesaamal

Nizhalaai vanthu povaenae

Unnudan naan vara vaarththai thevaiyaa

Male Part

Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Female Part

Enathu nettrum unathu nettrum

Odum rayil pola oadattumae

Male : Unathu naalai enathu tholil

Oonjal kattiththaan aadattumae

Female Part

Anbae unthan kadhalin vervai

Nenjam engum oorgirathae

Male : Thaaraathathum peraathathum

Kanaavilae dhinam varum

Female Part

Vennilaa edhuvum pesaamalae

Male : Nenjai nenjai killi vidum

Female Part

Enakku pesa aasaiyum vanthaal

Unthan kuralaiththaan kadan vaanguvaen

Male : Enathu endru edhuvumillai

Un nenjin oraththil idam vaanguvaen

Female Part

Kannin ooram orr thuli neerum

Kadhal nenjai solli vidum

Male : Unnodu naan kai korththathum

Ullae oru rasaayanam

Male Part

Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Chellamaai valarnthu thaeigindrathil

Kannai kannai kollaiyidum

Male Part

Mounamae neeyum pesaamal

Minnalaai vanthu ponaayae

Ennudan nee vara varththai thevaiyaa

Female Part

Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Chellamaai valarnthu thaeigindrathil

Kannai kannai kollaiyidum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ரேஷ்மி

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே

நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்

கண்ணை கண்ணை கொள்ளையிடும்

பெண் : மன்னவா நானும் பேசாமல்

நிழலாய் வந்து போவேனே

உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா

ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே

நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்....

பெண் : எனது நேற்றும் உனது நேற்றும்

ஓடும் ரயில் போல ஓடட்டுமே

ஆண் : உனது நாளை எனது தோளில்

ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே

பெண் : அன்பே உந்தன் காதலின் வேர்வை

நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே

ஆண் : தாராததும் பெறாததும்

கனாவிலே தினம் வரும்

பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே

ஆண் : நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

பெண் : எனக்கு பேச ஆசையும் வந்தால்

உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன்

ஆண் : எனது என்று எதுவுமில்லை

உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன்

பெண் : கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும்

காதல் நெஞ்சை சொல்லி விடும்

ஆண் : உன்னோடு நான் கை கோர்த்ததும்

உள்ளே ஒரு ரசாயனம்

ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே

நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்

கண்ணை கண்ணை கொள்ளையிடும்

ஆண் : மௌனமே நீயும் பேசாமல்

மின்னலாய் வந்து போனாயே

என்னுடன் நீ வர வார்த்தை தேவையா

பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே

நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்

கண்ணை கண்ணை கொள்ளையிடும்......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Reshmi

Music by: S. A. Rajkumar

Release information: From James Pandu (2000) · Lyricist: Thamarai

Explore this song