Roman script
Velli Mulaidhadhu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singer : Jikki Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female Part Oo…oo…oo…. Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female Part Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female Part Oo…oo….oo…. Muththukkal polae pulligal vaiththu Mullai kodipol kodugal pottu Niththamum azhagaai kolangal podum Viththaiyil pengalukkinai yaarammaa Chorus : Viththaiyil pengalukkinai yaarammaa Chorus Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa
Female Part Thadathadavendrae rekkaiyai thatti Seval koovuthu vidinthathu endrae Thadathadavendrae rekkaiyai thatti Seval koovuthu vidinthathu endrae Female Part Madi nirai paalai kudiththida kandru Maavena pasuvai azhaikkithu nindru Chorus Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Male Part ………………. Female Part Thandaigal jal jal osaigal seiyya Thalaiyilae seppu kudangalum minna Chorus : Thalaiyilae seppu kudangalum minna Female Part Andaiyil ulla yaeriyai naadi Anangugal sellum kaalaiyithammaa Chorus Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female Part Keezh dhisai vaanil paala sooriyan Etti ettiyae avan paarkkindraan Vidiyum mun vambu aagumo endru Vizhiyampaal avanai keladi neeyae Chorus Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : ஓஒ....ஓஒ....ஓஒ.... வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா.. பெண் : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா.. பெண் : ஓஒ....ஓஒ....ஓஒ.... முத்துகள் போலே புள்ளிகள் வைத்து முல்லை கொடிபோல் கோடுகள் போட்டு நித்தமும் அழகாய் கோலங்கள் போடும் வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா.. குழு : வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா... குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா..... பெண் : தடதடவென்றே ரெக்கையை தட்டி சேவல் கூவுது விடிந்தது என்றே தடதடவென்றே ரெக்கையை தட்டி சேவல் கூவுது விடிந்தது என்றே பெண் : மடி நிறை பாலை குடித்திட கன்று மாவென பசுவை அழைக்கிது நின்று...... குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா..... ஆண் : ............................... பெண் : தண்டைகள் ஜல்ஜல் ஓசைகள் செய்ய தலையிலே செப்புக் குடங்களும் மின்ன குழு : தலையிலே செப்புக் குடங்களும் மின்ன பெண் : அண்டையில் உள்ள ஏரியை நாடி அணங்குகள் செல்லும் காலையிதம்மா.... குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா..... பெண் : கீழ் திசை வானில் பால சூரியன் எட்டி எட்டியே அவன் பார்க்கின்றான் விடியும் முன் வம்பு ஆகுமோ என்று விழியம்பால் அவனை கேளடி நீயே.... குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா.....
Song information
Singer: Jikki
Music by: S. Rajeswararao
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Pattaliyin Vetri (1960) · Singer: Jikki · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao
Explore this song
- Singer: Jikki
- Film / album: Pattaliyin Vetri
- Composer: S. Rajeswararao
- Lyricist: Udumalai Narayanakavi