Roman script

Velli Mulaidhadhu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.

Singer : Jikki

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female Part

Oo…oo…oo….

Velli mulaiththathu vaanilae amma

Palli ezhunthathae vaarungammaa

Thulli ezhunthae vaarungammaa

Female Part

Velli mulaiththathu vaanilae amma

Palli ezhunthathae vaarungammaa

Thulli ezhunthae vaarungammaa

Female Part

Oo…oo….oo….

Muththukkal polae pulligal vaiththu

Mullai kodipol kodugal pottu

Niththamum azhagaai kolangal podum

Viththaiyil pengalukkinai yaarammaa

Chorus : Viththaiyil pengalukkinai yaarammaa

Chorus

Velli mulaiththathu vaanilae amma

Palli ezhunthathae vaarungammaa

Thulli ezhunthae vaarungammaa

Female Part

Thadathadavendrae rekkaiyai thatti

Seval koovuthu vidinthathu endrae

Thadathadavendrae rekkaiyai thatti

Seval koovuthu vidinthathu endrae

Female Part

Madi nirai paalai kudiththida kandru

Maavena pasuvai azhaikkithu nindru

Chorus

Velli mulaiththathu vaanilae amma

Palli ezhunthathae vaarungammaa

Thulli ezhunthae vaarungammaa

Male Part

……………….

Female Part

Thandaigal jal jal osaigal seiyya

Thalaiyilae seppu kudangalum minna

Chorus : Thalaiyilae seppu kudangalum minna

Female Part

Andaiyil ulla yaeriyai naadi

Anangugal sellum kaalaiyithammaa

Chorus

Velli mulaiththathu vaanilae amma

Palli ezhunthathae vaarungammaa

Thulli ezhunthae vaarungammaa

Female Part

Keezh dhisai vaanil paala sooriyan

Etti ettiyae avan paarkkindraan

Vidiyum mun vambu aagumo endru

Vizhiyampaal avanai keladi neeyae

Chorus

Velli mulaiththathu vaanilae amma

Palli ezhunthathae vaarungammaa

Thulli ezhunthae vaarungammaa

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : ஓஒ....ஓஒ....ஓஒ....

வெள்ளி முளைத்தது வானிலே அம்மா

பள்ளி எழுந்தே வாருங்கம்மா

துள்ளி எழுந்தே வாருங்கம்மா..

பெண் : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா

பள்ளி எழுந்தே வாருங்கம்மா

துள்ளி எழுந்தே வாருங்கம்மா..

பெண் : ஓஒ....ஓஒ....ஓஒ....

முத்துகள் போலே புள்ளிகள் வைத்து

முல்லை கொடிபோல் கோடுகள் போட்டு

நித்தமும் அழகாய் கோலங்கள் போடும்

வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா..

குழு : வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா...

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா

பள்ளி எழுந்தே வாருங்கம்மா

துள்ளி எழுந்தே வாருங்கம்மா.....

பெண் : தடதடவென்றே ரெக்கையை தட்டி

சேவல் கூவுது விடிந்தது என்றே

தடதடவென்றே ரெக்கையை தட்டி

சேவல் கூவுது விடிந்தது என்றே

பெண் : மடி நிறை பாலை குடித்திட கன்று

மாவென பசுவை அழைக்கிது நின்று......

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா

பள்ளி எழுந்தே வாருங்கம்மா

துள்ளி எழுந்தே வாருங்கம்மா.....

ஆண் : ...............................

பெண் : தண்டைகள் ஜல்ஜல் ஓசைகள் செய்ய

தலையிலே செப்புக் குடங்களும் மின்ன

குழு : தலையிலே செப்புக் குடங்களும் மின்ன

பெண் : அண்டையில் உள்ள ஏரியை நாடி

அணங்குகள் செல்லும் காலையிதம்மா....

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா

பள்ளி எழுந்தே வாருங்கம்மா

துள்ளி எழுந்தே வாருங்கம்மா.....

பெண் : கீழ் திசை வானில் பால சூரியன்

எட்டி எட்டியே அவன் பார்க்கின்றான்

விடியும் முன் வம்பு ஆகுமோ என்று

விழியம்பால் அவனை கேளடி நீயே....

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா

பள்ளி எழுந்தே வாருங்கம்மா

துள்ளி எழுந்தே வாருங்கம்மா.....

Song information

Singer: Jikki

Music by: S. Rajeswararao

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Pattaliyin Vetri (1960) · Singer: Jikki · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao

Explore this song