Roman script

Singers : P. Susheela and A. M. Raja

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male Part

Velli meenum thulli aadudhae en naeril

Vizhi irandum vannam paaduthu

Velli meenum thulli aadudhae en naeril

Vizhi irandum vannam paaduthu

Female Part

Thellamudhin vadivamaanadhu en naeril

Sithiram pol kavidhai pesudhu

Thellamudhin vadivamaanadhu en naeril

Sithiram pol kavidhai pesudhu

Humming : ………………

Male Part

Punnagaiyin saarathilae

Porul vilangum nerathilae

Female : Hoo oo oo oo oo

Male : Punnagaiyin saarathilae

Porul vilangum nerathilae

Ennangalil mayakkam thondruthae

En nenjam …ilayamagal uravai naadudhae

Velli meenum thulli aadudhae en naeril

Vizhi irandum vannam paaduthu

Female Part

Kan imaikkum nerathilae

Kaikattum thoorathilae

Male : Hoo oo oo oo oo

Female : Kan imaikkum nerathilae

Kaikattum thoorathilae

Odi varum paavaithaan idhu

Ondraaga uravu kolla thamadham yedhu

Male : Velli meenum thulli aadudhae en naeril

Female : Sithiram pol kavidhai pesudhu

Male Part

Vaanam pola nee irundhaai

Vaiyam pola naan irundhen

Female : Hoo oo oo oo oo

Male : Vaanam pola nee irundhaai

Vaiyam pola naan irundhen

Female : Mannil vilundha mazhaithuli

Polae namm vaazhkkai

Kann kalanthathu kaadhalinaalae

Humming : ……………..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்

விழி இரண்டும் வண்ணம் பாடுது

வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்

விழி இரண்டும் வண்ணம் பாடுது

பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்

சித்திரம் போல் கவிதை பேசுது...

தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்

சித்திரம் போல் கவிதை பேசுது...

முனங்கல் : ஓஒ..ஓ...ஆ....ஆ....ஆ...ஓ...ஓ...ஓ..ஆ.ஆ.ஆ.

ஆண் : புன்னகையின் சாரத்திலே

பொருள் விளங்கும் நேரத்திலே

பெண் : .ஓ...ஓ...ஓ..

ஆண் : புன்னகையின் சாரத்திலே

பொருள் விளங்கும் நேரத்திலே

எண்ணங்களில் மயக்கம் தோன்றுதே

என் நெஞ்சம் இளையமகள் உறவை நாடுதே

வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்

விழி இரண்டும் வண்ணம் பாடுது

பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே

கைக்கெட்டும் தூரத்திலே

ஆண் : .ஓ...ஓ...ஓ..

பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே

கைக்கெட்டும் தூரத்திலே

ஓடி வரும் பாவைதான் இது

ஒன்றாக உறவுக் கொள்ள தாமதமேது

ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில்

பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில்

ஆண் : வானம் போல நீயிருந்தாய்

வையம் போல நானிருந்தேன்

பெண் : .ஓ...ஓ...ஓ..

ஆண் : வானம் போல நீயிருந்தாய்

வையம் போல நானிருந்தேன்

பெண் : மண்ணில் விழுந்த மழைத்துளி

போலே நம் வாழ்க்கை

கண் கலந்தது காதலினாலே

முனங்கல் : ஆ...ஆ....ஆ..ஓ..ஓ..ஓ..

Song information

Singers: P. Susheela and A. M. Raja

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Orey Vazhi (1959) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song