Roman script

Singers : S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer

Music by : A.R. Rahman

Chorus

…………………

Female Part

{ Velli malarae … velli malarae } (2)

Netru varai nee neduvanam kandaai

Otrai kaalil uyarathil nindraai

Manjal maalai mazhaiyil nanaindhaai

Sithirai maadham veyilum sumandhaai

Ithanai thavangal yen thaan seidhaayo

Thaen sidharum manmadha malarae indrae solvaayo

Male : { Ilandhalirae ilandhalirae

Velli malar andru iyatriya thavam edharkku

Pen mangai undhan koondhal servadharkku }(2)

Female Part

Ohhh…ohh..ohh

Male Part

Velli malarae …. velli malarae

Female Part

Yehh … yehhh … yehhh …yehhh … yehhh

Male Part

Minnoliyil malarvana thaazham pookkal

Kannoliyil malarvana kaadhal pookkal

Nenjudaindha poovae nil

Female Part

Yehh … vetkangetta thendralukku velai illai

Thendralukkum ungalukkum pedhamillai

Aadai kolla paarpeer ayyo thalli nil nil

Male Part

Vaan vittu vaaraai siragulla nilavae

Thaen vittu pesaai uyir ulla malarae

Unnai kandu uyir thaen sottudhae sottudhae

Female Part

{ Velli malarae … velli malarae } (2)

Female Part

Vanangalil poondhalir thedum podhum

Nadhigalil neer kudaindhaadum podhum

Undhan dhisai thedum vizhigal

Male Part

Tholaivinil tharai thottu aadum megam

Aruginil sella sella odi pogum

Neeyum megam thaana nenjai thottu chol sol

Female Part

Mazhaiyilum koovum maragadha kuyil naan

Iravilum adikkum punnagai veyil naan

Un nenjil vasikkum innoru uyir naan

Male Part

Velli malarae …. velli malarae

Female Part

Netru varai nee neduvanam kandaai

Otrai kaalil uyarathil nindraai

Manjal maalai mazhaiyil nanaindhaai

Sithirai maadham veyilum sumandhaai

Ithanai thavangal yen thaan seidhaayo

Thaen sidharum manmadha malarae indrae solvaayo

Male Part

Ilandhalirae … ilandhalirae

Velli malar andru iyatriya thavam edharkku

Pen mangai undhan koondhal servadharkku

Velli malarae …. velli malarae

தமிழ்

பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : ....................................

பெண் : வெள்ளி மலரே

வெள்ளி மலரே வெள்ளி

மலரே வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவனம்

கண்டாய் ஒற்றைக்காலில்

உயரத்தில் நின்றாய் மஞ்சள்

மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும்

சுமந்தாய் இத்தனை தவங்கள்

ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்

மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண் : { இளந்தளிரே

இளந்தளிரே வெள்ளி

மலரன்று இயற்றிய

தவம் எதற்கு பெண்மங்கை

உந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2)

பெண் : ஓ....ஓ....ஓ...

ஆண் : வெள்ளி மலரே

வெள்ளி மலரே

பெண் : ....................................

ஆண் : மின்னொளியில்

மலா்வன தாழம்பூக்கள்

கண்ணொளியில் மலா்வன

காதல் பூக்கள் நெஞ்சுடைந்த

பூவே நில்

பெண் : ஏ வெட்கங்கெட்ட

தென்றலுக்கு வேலையில்லை

தென்றலுக்கும் உங்களுக்கும்

பேதமில்லை ஆடைகொள்ளப்

பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்

ஆண் : வான்விட்டு வாராய்

சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்

பேசாய் உயிருள்ள மலரே

உன்னைக்கண்டு உயிா்த்தேன்

சொட்டுதே சொட்டுதே

பெண் : வெள்ளி மலரே

வெள்ளி மலரே வெள்ளி

மலரே வெள்ளி மலரே

பெண் : வனங்களில் பூந்தளிா்

தேடும்போதும் நதிகளில்

நீா்க்குடைந்தாடும்போதும்

உந்தன் திசை தேடும் விழிகள்

ஆண் : தொலைவினில்

தரைதொட்டு ஆடும் மேகம்

அருகினில் செல்லச்செல்ல

ஓடிப்போகும் நீயும் மேகம்தானா

நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்

பெண் : மழையிலும் கூவும்

மரகதக் குயில் நான் இரவிலும்

அடிக்கும் புன்னகை வெயில் நான்

உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு

உயிா் நான்

ஆண் : வெள்ளி மலரே

வெள்ளி மலரே

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம்

கண்டாய் ஒற்றைக்காலில்

உயரத்தில் நின்றாய் மஞ்சள்

மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும்

சுமந்தாய் இத்தனை தவங்கள்

ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்

மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண் : இளந்தளிரே

இளந்தளிரே வெள்ளி

மலரன்று இயற்றிய

தவம் எதற்கு பெண்மங்கை

உந்தன் கூந்தல் சோ்வதற்கு

வெள்ளி மலரே வெள்ளி மலரே

Song information

Singers: S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer

Music by: A.R. Rahman

Release information: From Jodi (1999) · Lyricist: Vairamuthu

Explore this song