Roman script
Singers : S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
Music by : A.R. Rahman
Chorus
…………………
Female Part
{ Velli malarae … velli malarae } (2)
Netru varai nee neduvanam kandaai
Otrai kaalil uyarathil nindraai
Manjal maalai mazhaiyil nanaindhaai
Sithirai maadham veyilum sumandhaai
Ithanai thavangal yen thaan seidhaayo
Thaen sidharum manmadha malarae indrae solvaayo
Male : { Ilandhalirae ilandhalirae
Velli malar andru iyatriya thavam edharkku
Pen mangai undhan koondhal servadharkku }(2)
Female Part
Ohhh…ohh..ohh
Male Part
Velli malarae …. velli malarae
Female Part
Yehh … yehhh … yehhh …yehhh … yehhh
Male Part
Minnoliyil malarvana thaazham pookkal
Kannoliyil malarvana kaadhal pookkal
Nenjudaindha poovae nil
Female Part
Yehh … vetkangetta thendralukku velai illai
Thendralukkum ungalukkum pedhamillai
Aadai kolla paarpeer ayyo thalli nil nil
Male Part
Vaan vittu vaaraai siragulla nilavae
Thaen vittu pesaai uyir ulla malarae
Unnai kandu uyir thaen sottudhae sottudhae
Female Part
{ Velli malarae … velli malarae } (2)
Female Part
Vanangalil poondhalir thedum podhum
Nadhigalil neer kudaindhaadum podhum
Undhan dhisai thedum vizhigal
Male Part
Tholaivinil tharai thottu aadum megam
Aruginil sella sella odi pogum
Neeyum megam thaana nenjai thottu chol sol
Female Part
Mazhaiyilum koovum maragadha kuyil naan
Iravilum adikkum punnagai veyil naan
Un nenjil vasikkum innoru uyir naan
Male Part
Velli malarae …. velli malarae
Female Part
Netru varai nee neduvanam kandaai
Otrai kaalil uyarathil nindraai
Manjal maalai mazhaiyil nanaindhaai
Sithirai maadham veyilum sumandhaai
Ithanai thavangal yen thaan seidhaayo
Thaen sidharum manmadha malarae indrae solvaayo
Male Part
Ilandhalirae … ilandhalirae
Velli malar andru iyatriya thavam edharkku
Pen mangai undhan koondhal servadharkku
Velli malarae …. velli malaraeதமிழ்
பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
குழு : ....................................
பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ
ஆண் : { இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2)
பெண் : ஓ....ஓ....ஓ...
ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே
பெண் : ....................................
ஆண் : மின்னொளியில்
மலா்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன
காதல் பூக்கள் நெஞ்சுடைந்த
பூவே நில்
பெண் : ஏ வெட்கங்கெட்ட
தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும்
பேதமில்லை ஆடைகொள்ளப்
பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்
ஆண் : வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்
பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே
பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
பெண் : வனங்களில் பூந்தளிா்
தேடும்போதும் நதிகளில்
நீா்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
ஆண் : தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும் நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
பெண் : மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான் இரவிலும்
அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு
உயிா் நான்
ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே
பெண் : நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ
ஆண் : இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரேSong information
Singers: S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
Music by: A.R. Rahman
Release information: From Jodi (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- Film / album: Jodi
- Composer: A.R. Rahman