Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Male Part

Vellai manam konda pillai onnu

Vaedikkai kattudhu thokkaminnu

Vellai manam konda pillai onnu

Vaedikkai kattudhu thokkaminnu

Mullai saramae chella killiyae

Kanmoodi thoongamma kanmoodi thoongamma

Aararo aareeroo aareeroo aariraaro

Male Part

Kaatradikudhu mazhaiyum kottudhu

Olai kudisaiyilae

Ingu kattilum illai methaiyum illai

Unakkum thookkam illai

Male Part

Kaasum illai padippum illai

Anbukku panjam illai

Unnai kaalam ingae anuppi vecha

Kanakkum puriyavillai

Male Part

Vellai manam konda pillai onnu

Vaedikkai kattudhu thokkaminnu

Mullai saramae chella killiyae

Kanmoodi thoongamma kanmoodi thoongamma

Male Part

Thookku kayittrai thottil kayiraai

Maatra vandhaayo

Andha thookkathukku thadai vidhichi

Paarkka vandhaayoo

Male Part

Thunbathilae sirikka solli

Rasikka vandhaayoo

Deivam onnu irukkudhinnu

Katta vandhaaiyoo

Aararo aareeroo aareeroo aariraaro

Female Part

Vellai manam konda pillai onnu

Vaedikkai kattudhu thokkaminnu

Mullai saramae chella killiyae

Kanmoodi thoongamma kanmoodi thoongamma

Aararo aareeroo aareeroo aariraaro

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு

வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு

வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

முல்லைச் சரமே செல்லக் கிளியே

கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

ஆண் : காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது

ஓலைக் குடிசையிலே

இங்கு க‌ட்டிலுமில்லை மெத்தையுமில்லை

உன‌க்கும் தூக்க‌ம் இல்லை

ஆண் : காசுமில்லை ப‌டிப்புமில்லை

அன்புக்கு ப‌ஞ்ச‌மில்லை

உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச

க‌ண‌க்கும் புரிய‌வில்லை

ஆண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு

வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

முல்லைச் சரமே செல்லக் கிளியே

கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா

ஆண் : தூக்குக் கயிற்றை தொட்டில் கயிறாய்

மாற்ற வந்தாயோ

அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி

பார்க்க வந்தாயோ

ஆண் : துன்பத்திலே சிரிக்கச் சொல்லி

ரசிக்க வந்தாயோ

தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு

காட்ட வந்தாயோ

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ

பெண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு

வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

முல்லைச் சரமே செல்லக் கிளியே

கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Aalangudi Somu

Release information: From Patham Pasali (1970) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song