Roman script

Singer : Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Female Part

Alaiyaadum sendhooril aangaara moorthiyaai

Soorasamhaaram purindhaai

Andha aavesam thaniyavae thandhai arul vendiyae

Thirumurugan poondi vandhaai

En thaayum thandhaiyum neeyallavaa

Un pillai kurai theerthiduvaai …..vadivelavaa

Female Part

Velavanae murugaa un kaaladiyae saranam

Velavanae murugaa un kaaladiyae saranam

Veru thunai yaarumillai venduthalai kelaayoo

Velavanae murugaa un kaaladiyae saranam

Veru thunai yaarumillai venduthalai kelaayoo

Velavanae murugaa un kaaladiyae saranam

Female Part

Eeraaru vizhigalilae eppodhum arul surakkum

Ennaasai kanmanikku eppodhu ozhi pirakkum

Eeraaru vizhigalilae eppodhum arul surakkum

Ennaasai kanmanikku eppodhu ozhi pirakkum

Female Part

Pettravargal seidha pizhai pillaigalai seruvadhoo

Pettravargal seidha pizhai pillaigalai seruvadhoo

Kuttramae aanaalum kurai theerkka koodathaa

Velavanae murugaa un kaaladiyae saranam

Veru thunai yaarumillai venduthalai kelaayoo

Velavanae murugaa un kaaladiyae saranam

Female Part

Soththodu sugangal undu sondhngal neraiya undu

Aththanaiyum thuranthu vandhen aadhaaram neeyae endru

Soththodu sugangal undu sondhngal neraiya undu

Aththanaiyum thuranthu vandhen aadhaaram neeyae endru

Female Part

Kankanda deivamae kandhanae thunaiyendru

Unnaiyae naadi vandhen

Munn vandhu paarkkindra muruganae thunai endru

Unnaiyae saran adainthaen

Female Part

Kankanda deivamae kandhanae thunaiyendru

Unnaiyae naadi vandhen

Munn vandhu paarkkindra muruganae thunai endru

Unnaiyae saran adainthaen

Female Part

Anbu karam neettu aadharavu kaattu

Anbu karam neettu aadharavu kaattu

Aarumuga velavanae nallavazhi kaattu

Nallavazhi kaattu

Velavanae murugaa un kaaladiyae saranam

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : அலையாடும் செந்தூரில் ஆங்கார மூர்த்தியாய்

சூரசம்ஹாரம் புரிந்தாய்

அந்த ஆவேசம் தணியவே தந்தையருள் வேண்டியே

திருமுருகன் பூண்டி வந்தாய்

என் தாயும் தந்தையும் நீயல்லவா

உன் பிள்ளை குறை தீர்த்திடுவாய் வடிவேலவா....

பெண் : வேலவனே முருகா உன் காலடியே சரணம்

வேலவனே முருகா உன் காலடியே சரணம்

வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ

வேலவனே முருகா உன் காலடியே சரணம்

வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ

வேலவனே முருகா உன் காலடியே சரணம்

பெண் : ஈராறு விழிகளிலே எப்போது அருள் சுரக்கும்

என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்

ஈராறு விழிகளிலே எப்போதும் அருள் சுரக்கும்

என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்

பெண் : பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா

பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா

குற்றமே ஆனாலும் குறை தீர்க்க கூடாதா

வேலவனே முருகா உன் காலடியே சரணம்

வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ

வேலவனே முருகா உன் காலடியே சரணம்

பெண் : சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு

அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று

சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு

அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று

பெண் : கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று

உன்னையே நாடி வந்தேன்

முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று

உன்னையே சரணடைந்தேன்

பெண் : கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று

உன்னையே நாடி வந்தேன்

முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று

உன்னையே சரணடைந்தேன்

பெண் : அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு

அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு

ஆறுமுக வேலவனே நல்லவழிக்காட்டு

நல்ல வழிக்காட்டு.....

வேலவனே முருகா உன் காலடியே சரணம்...

Song information

Singer: Vani Jayaram

Music by: K. V. Mahadevan

Release information: From Murugane Thunai (1990) · Lyricist: Poovai Senguttavan

Explore this song