Roman script

Singer : S. Varalakshmi

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Senthurai Marudha Muthu

Female Part

Velava thiru amarar kula thalaiva

Amudha thamizhil unai paadum varam arulum

Velava thiru amarar kula thalaiva

Amudha thamizhil unai paadum varam arulum

Velava

Female Part

Vendum bodhellaam vara vendum muruga…aa..aa…

Vendum bodhellaam vara vendum muruga

Vendum bodhellaam vara vendum muruga

Saravana bava kumaranae velanae

Kandhanae kadambanae karunai tharum

Velava thiru amarar kula thalaivaa

Amudha thamizhil unai paadum varam arulum

Velava

Female Part

Deivaanai thunai yirukka thedi kuramagalai

Devi endru kondathaeno muruga

Deivaanai thunai yirukka thedi kuramagalai

Devi endru kondathaeno

Indha ponnaana ulaginil vedhangal yendhi

Samathuvam thazhaithidathaanoo

Female Part

Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen…murugaa..aaaa..aa..

Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen..

Velum mayilum enaiyaalumae

Un paadhamae maravamalae

Manam magizhavae nalam seravae

Valam soozhavae vaarumae karunai tharum

Female Part

Velava thiru amarar kula thalaivaa

Amudha thamizhil unai paadum varam arulum

Velava..aaa…

தமிழ்

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : செந்துறை மதுரை முத்து

பெண் : வேலவா திரு அமரர் குலத் தலைவா

அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்

வேலவா திரு அமரர் குலத் தலைவா

அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்

வேலவா

பெண் : வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா ஆ..ஆ..

வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா

வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா

சரவணபவ குமரனே வேலனே

கந்தனே கடம்பனே கருணை தரும்

வேலவா திரு அமரர் குலத் தலைவா.......

அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்

வேலவா

பெண் : தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை

தேவி என்று கொண்டதேனோ முருகா.....

தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை

தேவி என்று கொண்டதேனோ

இந்தப் பொன்னான உலகினில் வேதங்கள் ஏந்தி

சமத்துவம் தழைத்திடதானோ.....

பெண் : இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்

முருகர்...ஆஅ..ஆஅ..

இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்

வேலும் மயிலும் எனையாளுமே

உன் பாதமே மறவாமலே மனம் மகிழவே

நலம் சேரவே வளம் சூழவே வாருமே கருணை தரும்

பெண் : வேலவா திரு அமரர் குலத் தலைவா

அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்

வேலவா...ஆஅ ..

Song information

Singer: S. Varalakshmi

Music by: N. S. Thiyagarajan

Lyrics by: Senthurai Marudha Muthu

Release information: From Valli Deivanai (1973) · Singer: S. Varalakshmi · Lyricist: Senthurai Marudha Muthu · Music: N. S. Thiyagarajan

Explore this song