Roman script

Veerathaayai Pannivom Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by C. A. Lakshmana Das.

Singer : P. Leela

Music Director : M. S. Gnanamani

Lyricist : C. A. Lakshmana Das

Female Part

Veerath thaayai panivom

Veerath thaayai panivom

Oho viratha seela deivam

Verae yaedhulagil

Female Part

Veerath thaayai panivom

Oho viratha seela deivam

Verae yaedhulagil…

Female Part

Neril aasirvathithae

Neril aasirvathithae

Puththi koori vaalai koduththae….hae…

Neril aasirvathithae

Puththi koori vaalai koduththae….

Migu nediya porin munaimeethae

Migu nediya porin munaimeethae

Maganai nesamaagaththaanae

Yaevugindra nam veeraththaayai panivom

Female Part

Kaayaththai nee nenjil thaangikkol

Kaayaththai nee nenjil thaangikkol

Maranthae puramuthugil peruvaayaanaal

Kaayaththai nee nenjil thaangikkol

Maranthae puramuthugil peruvaayaanaal

Female Part

Neeyunda sthanaththai naanaruththae paarmeal

Neeyunda sthanaththai naanaruththae paarmeal

Veesiduvaen veesiduvaen endrae

Veesiduvaen endrae pesidumor

Theera veerathaayao panivom

Panivom….panivom….panivom….

தமிழ்

பாடகி : பி.லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : சி. ஏ. லக்ஷ்மனதாஸ்

பெண் : வீரத் தாயைப் பணிவோம்

வீரத் தாயைப் பணிவோம்

ஓஹோ விரத சீல தெய்வம்

வேறே ஏதுலகில்.........

பெண் : வீரத் தாயைப் பணிவோம்

விரத சீல தெய்வம்

வேறே ஏதுலகில்.......

பெண் : நேரில் ஆசீர்வதித்தே.......

நேரில் ஆசீர்வதித்தே.......

புத்திக் கூறி வாளைக் கொடுத்தே...ஹே...

நேரில் ஆசீர்வதித்தே.......

புத்திக் கூறி வாளைக் கொடுத்தே...

மிகு நெடிய போரின் முனைமீதே

மிகு நெடிய போரின் முனைமீதே

மகனை நேசமாகத்தானே

ஏவுகின்ற நம் வீரத்தாயைப் பணிவோம்

பெண் : காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்

காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்

மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்

காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்

மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்

பெண் : நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்

நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்

வீசிடுவேன் வீசிடுவேன் என்றே

வீசிடுவேன் என்றே பேசிடுமோர்

தீர வீரத்தாயைப் பணிவோம்......

பணிவோம்......பணிவோம்......பணிவோம்......

Song information

Singer: P. Leela

Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: P. Leela · Lyricist: C. A. Lakshmana Das · Music: M. S. Gnanamani

Explore this song