Roman script

Veenai Meettum Song Lyrics is a track from Vazha Ninaithal Vazhalam – Tamil Movie 1978, Starring Jai Sankar, Major Sundararajan, Thengai Srinivasan, Sripriya, Jayadevi and Manorama. This song was sung by S. Janaki, Music composed by Ilayaraja and lyrics work penned by Kannadasan and Panchu Arunachalam.

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Female Part

Veenai meettum kaikalae maalai soottavaa

Maalai soottum kaigalae veenai meetta vaa

Veenai meettum kaigalae

Ulagamae pugazhnthathe adhu unmai allavaa

Veenai meettum kaigalae

Female Part

Kannanodu radhai endraar

Ramanodu seedhai endraar

Kannanodu radhai endraar

Ramanodu seedhai endraar

Arugu pola vergal kandom

Moongil pola sontham kondom

Female Part

Enai unakkena eesan vaiththaan

Ilai maraivinil paasam vaiththaan

Enai unakkena eesan vaiththaan

Ilai maraivinil paasam vaiththaan

Namathu veettu raagam ulagam engum paadum

Female Part

Veenai meettum kaikalae maalai soottavaa

Maalai soottum kaigalae veenai meetta vaa

Veenai meettum kaigalae…

Female Part

Aaru ondru odumpothu

Gangai pola oda vendum

Nooru nooru aandu vaazhnthaal

Nammai pola vaazha vendum

Nooru nooru aandu vaazhnthaal

Nammai pola vaazha vendum

Female Part

Idhu iraivanin kadhal kattil

Radhi manmathan aadum thottil

Idhu iraivanin kadhal kattil

Radhi manmathan aadum thottil

Thalaivanae un aanai

Thalaivi ennum veenai

Female Part

Veenai meettum kaikalae maalai soottavaa

Maalai soottum kaigalae veenai meetta vaa

Veenai meettum kaigalae

Ulagamae pugazhnthathe adhu unmai allavaa

Veenai meettum kaigalae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா

மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா

வீணை மீட்டும் கைகளே

உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா

வீணை மீட்டும் கைகளே

பெண் : கண்ணனோடு ராதை என்றார்

ராமனோடு சீதை என்றார்

கண்ணனோடு ராதை என்றார்

ராமனோடு சீதை என்றார்

அருகு போல வேர்கள் கண்டோம்

மூங்கில் போல சொந்தம் கொண்டோம்

பெண் : எனை உனக்கென ஈசன் வைத்தான்

இலை மறைவினில் பாசம் வைத்தான்

எனை உனக்கென ஈசன் வைத்தான்

இலை மறைவினில் பாசம் வைத்தான்

நமது வீட்டு ராகம் உலகம் எங்கும் பாடும்

பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா

மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா

வீணை மீட்டும் கைகளே

பெண் : ஆறு ஒன்று ஓடும்போது.........

கங்கை போல ஓட வேண்டும்

நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்

நம்மை போல வாழ வேண்டும்

நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்

நம்மை போல வாழ வேண்டும்

பெண் : இது இறைவனின் காதல் கட்டில்

ரதி மன்மதன் ஆடும் தொட்டில்

இது இறைவனின் காதல் கட்டில்

ரதி மன்மதன் ஆடும் தொட்டில்

தலைவனே உன் ஆணை

தலைவி என்னும் வீணை

பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா

மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா

வீணை மீட்டும் கைகளே

உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா

வீணை மீட்டும் கைகளே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Vazha Ninaithal Vazhalam (1978) · Singer: S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song