Roman script

Vazhvilthane Yaavum Manam Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif.

Singer : A. P. Komala

Music Director : G. Ramanathan

Lyricist : Ka. Mu. Sherif

Female Part

Vaazhvil thaanae manam pol yaavum

Adaivaeno naanumae

Andri vaadidum malaraagavae

Veenae aavaenoo ulaginilae

Female Part

Haa vaazhvil thaanae

Vaazhvil thaanae yaavum manam pol

Aagi sugamae kaanbaeno

Andri naane yaavum izhandhu

Seerizhandhu povaenoo

En vaazhvil thaanae

Female Part

Maasu udaiyathu aagumae

Vaan meedhae kaanum maamadhi

Maasu udaiyathu aagumae

Vaan meedhae kaanum maamadhi

Yaarum adhanaal theedhandrae

Izhivaagha adhaiyae pesidaar

Yaarum adhanaal theedhandrae

Izhivaagha adhaiyae pesidaar

Female Part

Naanumae adhu pol

Maasuthaan udaiyaal endraalum

Naanae sugamae kaanbaenoo

Andri vaazhvil yaavum izhandhu

Seerizhandhu povaenoo

Veenae azhindhu povaenoo

En vaazhvil thaanae…

Female Part

Vaazhvil thaanae yaavum manam pol

Aagi sugamae kaanbaeno

Andri naane yaavum izhandhu

Seerizhandhu povaenoo

Veenae azhindhu povaenoo

En vaazhvil thaanae…

தமிழ்

பாடகி : ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப்

பெண் : வாழ்வில்தானே மனம் போல் யாவும்

அடைவேனோ நானுமே

அன்றி வாடிடும் மலராகவே

வீணே ஆவேனோ உலகினிலே..

பெண் : ஹா வாழ்வில்தானே

வாழ்வில்தானே யாவும் மனம் போல்

ஆகி சுகமே காண்பேனோ

அன்றி நானே யாவும் இழந்து

சீரழிந்து போவேனோ

வீணே அழிந்தே போவேனோ..

என் வாழ்வில்தானே..

பெண் : மாசு உடையது ஆகுமே

வான்மீதே காணும் மாமதி

மாசு உடையது ஆகுமே

வான்மீதே காணும் மாமதி

யாரும் அதனால் தீதென்றே

இழிவாக அதையே பேசிடார்

யாரும் அதனால் தீதென்றே

இழிவாக அதையே பேசிடார்

பெண் : நானுமே அது போல்

மாசுதான் உடையாள் என்றாலும்

நானே சுகமே காண்பேனோ

அன்றி வாழ்வில் யாவும் இழந்து

சீரழிந்து போவேனோ

வீணே அழிந்தே போவேனோ..

என் வாழ்வில்தானே..........

பெண் : வாழ்வில்தானே யாவும் மனம் போல்

ஆகி சுகமே காண்பேனோ

அன்றி நானே யாவும் இழந்து

சீரழிந்து போவேனோ

வீணே அழிந்தே போவேனோ..

என் வாழ்வில்தானே..

Song information

Singer: A. P. Komala

Release information: From Digambara Samiyar (1950) · Singer: A. P. Komala · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan

Explore this song