Roman script

Vazhiyil Tholaindhu Song Lyrics is the track from Aanmai Thavarael Tamil Film – 2011, Starring Dhruva, Shruti, Sampath Raj, Panchu Subbu and Others. This song was sung by Padmalatha. The music was composed by Mariya Manohar. Lyrics works penned by Karthik Netha.

Singer : Padmalatha

Music Director : Mariya Manohar

Lyricist : Karthik Netha

Male Part

Vazhiyil tholainthu pogavo

En viralgal korththu nadanthathu

Valikka valikka yaaradi en

Kanavai aruththu ponathu

Male Part

Uthiram urugum urulum

Valigal thaanadi….ooohooh..

Kadakkum vazhiyil kidaikkumo

Un kaaladi…..oohoooh…

Female Part

Laalaalaalaalaa….

Male Part

Koondhal koondal alai vaasam

Ennai ennai suttruthae

Theeyai pola pattruthae

Uyirai ketkuthae

Male Part

Vizhiththu paarththa pothu en

Velichcham kalavu ponathae

Velichcham pona paathaiyil

Iravai thedi parkkiraen

Irulil kalantha minnalai pirippathaaradi

Male Part

Engae engae engae ponaai

Yaarin tholil thuyivaen naan

Osaiyindri azhuthaen

Udainthu pogiraen

Male Part

Irumpin karangal koodi en

Manathai pariththu ponathae

Thuyaram thadaigal thaandiyae

Avalin mugaththai kaanavae povaen

Male Part

Vazhiyil tholainthu pogavo

En viralgal korththu nadanthathu

Valikka valikka yaaradi en

Kanavai aruththu ponathu

Male Part

Uthiram urugum urulum

Valigal thaanadi….ooohooh..

Kadakkum vazhiyil kidaikkumo

Un kaaladi…..oohoooh…

Female Part

Laalaalalalaalaa

தமிழ்

பாடகி : பத்மலதா

இசையமைப்பாளர் : மரியா மனோகர்

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : வழியில் தொலைந்து போகவோ

என் விரல்கள் கோர்த்து நடந்தது

வலிக்க வலிக்க யாரடி என்

கனவை அறுத்து போனது

ஆண் : உதிரம் உருகும் உருளும்

வலிகள் தானடி...ஓஓஹ்ஓஓஹ்

கடக்கும் வழியில் கிடைக்குமோ

உன் காலடி..ஓஓஹ்ஓஓஹ்

பெண் : லாலாலாலாலாலா...

ஆண் : கூந்தல் கூந்தல் அலை வாசம்

என்னை என்னை சுற்றுதே

தீயைப் போல பற்றுதே

உயிரைக் கேட்குதே....

ஆண் : விழித்து பார்த்த போது என்

வெளிச்சம் களவு போனதே

வெளிச்சம் போன பாதையில்

இரவை தேடிப் பார்க்கிறேன்

இருளில் கலந்த மின்னலை பிரிப்பதாறடி

ஆண் : எங்கே எங்கே எங்கே போனாய்

யாரின் தோளில் துயில்வேன் நான்

ஓசையின்றி அழுதேன்

உடைந்து போகிறேன்

ஆண் : இரும்பின் கரங்கள் கூடி என்

மனதை பறித்து போனதே

துயரம் தடைகள் தாண்டியே

அவளின் முகத்தை காணவே போவேன்

காற்று முடியும் ஊர் வரை

ஆண் : வழியில் தொலைந்து போகவோ

என் விரல்கள் கோர்த்து நடந்தது

வலிக்க வலிக்க யாரடி என்

கனவை அறுத்து போனது

பெண் : உதிரம் உருகும் உருளும்

வலிகள் தானடி...ஓஓஹ்ஓஓஹ்

கடக்கும் வழியில் கிடைக்குமோ

உன் காலடி..ஓஓஹ்ஓஓஹ்

பெண் : லாலாலலலாலா.....

Song information

Singer: Padmalatha

Release information: From Aanmai Thavarael (2011) · Singer: Padmalatha · Lyricist: Karthik Netha · Music: Mariya Manohar

Explore this song