Roman script
Singers : Radha Jayalakshmi and P. Leela Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Both : Vaazhiya needuzhi puvi medhilae Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Valluvan kural sollum Porul thannai unarnthae…. Female : Aa….aa…aa… Female : Aa….aa…aa… Female : Aa….aa…aa… Female : Aa….aa…aa… Both : Aa….aa…aa… Female Part Valluvan kural sollum Porul thannai Female Part Valluvan kural sollum Porul thannai unarnthae…. Both : Vaazhvil ondru kalanthae kulavi maggizhnthae Ariya nirai makkal selvaththudan Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae…. Both : Senthamizh thirunaattaiyae ennaalum Sinthaiyil enniyae sevai seithae Senthamizh thirunaattaiyae ennaalum Sinthaiyil enniyae sevai seithae Female Part Thirumagal arulaalae seerongi uyarnthae Female : Thirumagal arulaalae seerongi uyarnthae Both : Dhinamum dharmam purinthae pugazhum adainthae Perugi varum selvam suttraththudan Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae Female Part ……………….. Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae….
தமிழ்
பாடகர்கள் : ராதா ஜெயலட்சுமி மற்றும் ப. லீலா இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே...... பெண் : ஆ....ஆ....ஆ.... பெண் : ஆ....ஆ.....அ..... பெண் : ஆ....ஆ....ஆ.... பெண் : ஆ....ஆ.....அ..... இருவர் : ஆ....ஆ.....அ..... பெண் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே பெண் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே இருவர் : வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே அறிவு நிறை மக்கள் செல்வத்துடன் இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே இருவர் : செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும் சிந்தையில் எண்ணியே சேவை செய்தே செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும் சிந்தையில் எண்ணியே சேவை செய்தே பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே இருவர் : தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன் இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே பெண் : ........................... இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
Song information
Singers: Radha Jayalakshmi and P. Leela
Music by: S. V. Venkatraman
Lyrics by: A. Maruthakasi
Release information: From Arivaali (1963) · Singer: Radha Jayalakshmi and P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: Radha Jayalakshmi and P. Leela
- Film / album: Arivaali
- Composer: S. V. Venkatraman
- Lyricist: A. Maruthakasi