Roman script

Singers : Radha Jayalakshmi and P. Leela

Music by : S. V. Venkatraman

Lyrics by : A. Maruthakasi

Both : Vaazhiya needuzhi puvi medhilae

Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae

Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae

Both : Valluvan kural sollum

Porul thannai unarnthae….

Female : Aa….aa…aa…

Female : Aa….aa…aa…

Female : Aa….aa…aa…

Female : Aa….aa…aa…

Both : Aa….aa…aa…

Female Part

Valluvan kural sollum

Porul thannai

Female Part

Valluvan kural sollum

Porul thannai unarnthae….

Both : Vaazhvil ondru kalanthae kulavi maggizhnthae

Ariya nirai makkal selvaththudan

Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae

Both : Vaazhiya needuzhi puvi medhilae….

Both : Senthamizh thirunaattaiyae ennaalum

Sinthaiyil enniyae sevai seithae

Senthamizh thirunaattaiyae ennaalum

Sinthaiyil enniyae sevai seithae

Female Part

Thirumagal arulaalae seerongi uyarnthae

Female : Thirumagal arulaalae seerongi uyarnthae

Both : Dhinamum dharmam purinthae pugazhum adainthae

Perugi varum selvam suttraththudan

Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae

Both : Vaazhiya needuzhi puvi medhilae

Female Part

………………..

Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae

Both : Vaazhiya needuzhi puvi medhilae….

தமிழ்

பாடகர்கள் : ராதா ஜெயலட்சுமி மற்றும் ப. லீலா

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

வாழிய நீடுழி புவி மீதிலே

என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே

இருவர் : வள்ளுவன் குறள் சொல்லும்

பொருள் தன்னை உணர்ந்தே......

பெண் : ஆ....ஆ....ஆ....

பெண் : ஆ....ஆ.....அ.....

பெண் : ஆ....ஆ....ஆ....

பெண் : ஆ....ஆ.....அ.....

இருவர் : ஆ....ஆ.....அ.....

பெண் : வள்ளுவன் குறள் சொல்லும்

பொருள் தன்னை உணர்ந்தே

பெண் : வள்ளுவன் குறள் சொல்லும்

பொருள் தன்னை உணர்ந்தே

இருவர் : வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே

அறிவு நிறை மக்கள் செல்வத்துடன்

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

இருவர் : செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்

சிந்தையில் எண்ணியே சேவை செய்தே

செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்

சிந்தையில் எண்ணியே சேவை செய்தே

பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே

பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே

இருவர் : தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே

பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன்

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

பெண் : ...........................

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே

இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே

Song information

Singers: Radha Jayalakshmi and P. Leela

Music by: S. V. Venkatraman

Lyrics by: A. Maruthakasi

Release information: From Arivaali (1963) · Singer: Radha Jayalakshmi and P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: S. V. Venkatraman

Explore this song