Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae Female Part Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae Female Part Sugam Yegaandhamaai malara Adhu aagaayamaai viriya Female Part Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae Female Part Oru naadhan kai koodum Thirunaalum kai koodum Kuzhal neelum malar soodum Valai kolam nalam paadum Female Part Oru naadhan kai koodum Thirunaalum kai koodum Kuzhal neelum malar soodum Valai kolam nalam paadum Female Part Alangaaram arangerum Pudhu naanam uruvaagum Alangaaram arangerum Pudhu naanam uruvaagum Manamaalai kollum Velai vandhaal vaibogamae Female Part Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae Female Part Unai naalum archikka Enai neeyum varnikka Oru bandham oru sondham Adhu paadum pudhu sandham Female Part Unai naalum archikka Enai neeyum varnikka Oru bandham oru sondham Adhu paadum pudhu sandham Female Part Suga naadham subha geetham Iru nenjam isai podum Suga naadham subha geetham Iru nenjam isai podum Pala raagam thaalam Baavam yaavum undaagida… Female Part Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae Female Part Sugam Yegaandhamaai malara Adhu aagaayamaai viriya Female Part Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே... பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே... பெண் : சுகம் ஏகாந்தமாய் மலர அது ஆகாயமாய் விரிய பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே... பெண் : ஒரு நாதன் கை கூடும் திருநாளும் கைக்கூடும் குழல் நீளும் மலர் சூடும் வளைக் கோலம் நலம் பாடும் பெண் : ஒரு நாதன் கை கூடும் திருநாளும் கைக்கூடும் குழல் நீளும் மலர் சூடும் வளைக் கோலம் நலம் பாடும் பெண் : அலங்காரம் அரங்கேறும் புது நாணம் உருவாகும் அலங்காரம் அரங்கேறும் புது நாணம் உருவாகும் மணமாலை கொள்ளும் வேளை வந்தால் வைபோகமே பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே... பெண் : உனை நாளும் அர்ச்சிக்க எனை நீயும் வர்ணிக்க ஒரு பந்தம் ஒரு சொந்தம் அது பாடும் புது சந்தம் பெண் : உனை நாளும் அர்ச்சிக்க எனை நீயும் வர்ணிக்க ஒரு பந்தம் ஒரு சொந்தம் அது பாடும் புது சந்தம் பெண் : சுக நாதம் சுப கீதம் இரு நெஞ்சம் இசை போடும் சுக நாதம் சுப கீதம் இரு நெஞ்சம் இசை போடும் பல ராகம் தாளம் பாவம் யாவும் உண்டாகிட... பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே... பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே... பெண் : சுகம் ஏகாந்தமாய் மலர அது ஆகாயமாய் விரிய பெண் : வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்......மாமுகிலே..... நீ வருவாய் மாமுகிலே...
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Archanai Pookal (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Archanai Pookal
- Composer: Ilayaraja