Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Vazhimel vizhiyaai

Ethirpaathirundhen

Varuvaai maamugilae

Nee varuvaai maamugilae

Female Part

Vazhimel vizhiyaai

Ethirpaathirundhen

Varuvaai maamugilae

Nee varuvaai maamugilae

Female Part

Sugam

Yegaandhamaai malara

Adhu aagaayamaai viriya

Female Part

Vazhimel vizhiyaai

Ethirpaathirundhen

Varuvaai maamugilae

Nee varuvaai maamugilae

Female Part

Oru naadhan kai koodum

Thirunaalum kai koodum

Kuzhal neelum malar soodum

Valai kolam nalam paadum

Female Part

Oru naadhan kai koodum

Thirunaalum kai koodum

Kuzhal neelum malar soodum

Valai kolam nalam paadum

Female Part

Alangaaram arangerum

Pudhu naanam uruvaagum

Alangaaram arangerum

Pudhu naanam uruvaagum

Manamaalai kollum

Velai vandhaal vaibogamae

Female Part

Vazhimel vizhiyaai

Ethirpaathirundhen

Varuvaai maamugilae

Nee varuvaai maamugilae

Female Part

Unai naalum archikka

Enai neeyum varnikka

Oru bandham oru sondham

Adhu paadum pudhu sandham

Female Part

Unai naalum archikka

Enai neeyum varnikka

Oru bandham oru sondham

Adhu paadum pudhu sandham

Female Part

Suga naadham subha geetham

Iru nenjam isai podum

Suga naadham subha geetham

Iru nenjam isai podum

Pala raagam thaalam

Baavam yaavum undaagida…

Female Part

Vazhimel vizhiyaai

Ethirpaathirundhen

Varuvaai maamugilae

Nee varuvaai maamugilae

Female Part

Sugam

Yegaandhamaai malara

Adhu aagaayamaai viriya

Female Part

Vazhimel vizhiyaai

Ethirpaathirundhen

Varuvaai maamugilae

Nee varuvaai maamugilae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

பெண் : சுகம் ஏகாந்தமாய் மலர

அது ஆகாயமாய் விரிய

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

பெண் : ஒரு நாதன் கை கூடும்

திருநாளும் கைக்கூடும்

குழல் நீளும் மலர் சூடும்

வளைக் கோலம் நலம் பாடும்

பெண் : ஒரு நாதன் கை கூடும்

திருநாளும் கைக்கூடும்

குழல் நீளும் மலர் சூடும்

வளைக் கோலம் நலம் பாடும்

பெண் : அலங்காரம் அரங்கேறும்

புது நாணம் உருவாகும்

அலங்காரம் அரங்கேறும்

புது நாணம் உருவாகும்

மணமாலை கொள்ளும்

வேளை வந்தால் வைபோகமே

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

பெண் : உனை நாளும் அர்ச்சிக்க

எனை நீயும் வர்ணிக்க

ஒரு பந்தம் ஒரு சொந்தம்

அது பாடும் புது சந்தம்

பெண் : உனை நாளும் அர்ச்சிக்க

எனை நீயும் வர்ணிக்க

ஒரு பந்தம் ஒரு சொந்தம்

அது பாடும் புது சந்தம்

பெண் : சுக நாதம் சுப கீதம்

இரு நெஞ்சம் இசை போடும்

சுக நாதம் சுப கீதம்

இரு நெஞ்சம் இசை போடும்

பல ராகம் தாளம்

பாவம் யாவும் உண்டாகிட...

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

பெண் : சுகம் ஏகாந்தமாய் மலர

அது ஆகாயமாய் விரிய

பெண் : வழிமேல் விழியாய்

எதிர்ப்பார்த்திருந்தேன்

வருவாய்......மாமுகிலே.....

நீ வருவாய் மாமுகிலே...

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Archanai Pookal (1982) · Lyricist: Vaali

Explore this song