Roman script
Singers : Vani Jayaram and P.Jayachandran
Music by : Shankar Ganesh
Male Part
Vayasu ponnu thaniyae ninnu
Sirippathenna rasipathenna
Thavippathennammaa
Female Part
Ammaanae summaathaan
Ammaanae summaathaan
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae
Female Part
Vayasu ponnu thaniyae ninnu
Siripputhenna rasipathenna
Thavippathennaiyaa
Male Part
Ammaadi thaalaathae
Ammaadi thaalaathae
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae
Female Part
{Munthaa naal raatthiri
Thookkam illamae
Vanthaen naan paarthaenae
Paakku thoppulae} (2)
Male Part
Oru naal maalai nearam
Paarkka sonnaayae
Marunaal aaththoram
Kaaththu ninnaenae
Female Part
Thaayodu thanthai aagavenum naamae
Thaayodu thanthai aagavenum naamae
Male Part
Vayasu ponnu thaniyae ninnu
Sirippathenna rasipathenna
Thavippathennammaa
Female Part
Ammaanae summaathaan
Ammaanae summaathaan
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae
Male Part
{Siththaadai aththaanin
Mogam koottuthae
Achchaara muththaada naalum paakkuthae} (2)
Female Part
Idhu pol un maarbil
Saerum kalyaanam
Thirunaal annaalil namakku oorkolam
Male Part
Vaanodu mannum vaazha nammai vaazhththum
Vaanodu mannum vaazha nammai vaazhththum
Female Part
Vayasu ponnu thaniyae ninnu
Siripputhenna rasipathenna
Thavippathennaiyaa
Male Part
Ammaadi thaalaathae
Ammaadi thaalaathae
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae
Both : ……………….தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னம்மா
பெண் : அம்மானே சும்மாதான்
அம்மானே சும்மாதான்
ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே
பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னய்யா
ஆண் : அம்மாடி தாளாதே
அம்மாடி தாளாதே...
பெண் : ஆளான பின்னாலே
நீயாள தந்தேனே
ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே...
பெண் : {முந்தா நாள் ராத்திரி
தூக்கம் இல்லாமே
வந்தேன் நான் பார்த்தேனே
பாக்கு தோப்புலே} (2)
ஆண் : ஒரு நாள் மாலை நேரம்
பார்க்க சொன்னாயே
மறுநாள் ஆத்தோரம்
காத்து நின்னேனே
பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே...
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே...
ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னம்மா
பெண் : அம்மானே சும்மாதான்
அம்மானே சும்மாதான்
ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே
ஆண் : {சித்தாடை அத்தானின்
மோகம் கூட்டுதே
அச்சார முத்தாட நாளும் பாக்குதே} (2)
பெண் : இதுபோல் உன் மார்பில்
சேரும் கல்யாணம்
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்
ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்
பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னய்யா
ஆண் : அம்மாடி தாளாதே
அம்மாடி தாளாதே...
பெண் : ஆளான பின்னாலே
நீயாள தந்தேனே
ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே...
இருவர் : .................................Song information
Singers: Vani Jayaram and P.Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Nenjamellam Neeye (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and P.Jayachandran
- Film / album: Nenjamellam Neeye
- Composer: Shankar Ganesh