Roman script

Singers : Vani Jayaram and P.Jayachandran

Music by : Shankar Ganesh

Male Part

Vayasu ponnu thaniyae ninnu

Sirippathenna rasipathenna

Thavippathennammaa

Female Part

Ammaanae summaathaan

Ammaanae summaathaan

Aalaana pinaalae neeyaala thanthaanae

Male : Kandaangi munthaana

Kaaththaada kandenae

Female Part

Vayasu ponnu thaniyae ninnu

Siripputhenna rasipathenna

Thavippathennaiyaa

Male Part

Ammaadi thaalaathae

Ammaadi thaalaathae

Aalaana pinaalae neeyaala thanthaanae

Male : Kandaangi munthaana

Kaaththaada kandenae

Female Part

{Munthaa naal raatthiri

Thookkam illamae

Vanthaen naan paarthaenae

Paakku thoppulae} (2)

Male Part

Oru naal maalai nearam

Paarkka sonnaayae

Marunaal aaththoram

Kaaththu ninnaenae

Female Part

Thaayodu thanthai aagavenum naamae

Thaayodu thanthai aagavenum naamae

Male Part

Vayasu ponnu thaniyae ninnu

Sirippathenna rasipathenna

Thavippathennammaa

Female Part

Ammaanae summaathaan

Ammaanae summaathaan

Aalaana pinaalae neeyaala thanthaanae

Male : Kandaangi munthaana

Kaaththaada kandenae

Male Part

{Siththaadai aththaanin

Mogam koottuthae

Achchaara muththaada naalum paakkuthae} (2)

Female Part

Idhu pol un maarbil

Saerum kalyaanam

Thirunaal annaalil namakku oorkolam

Male Part

Vaanodu mannum vaazha nammai vaazhththum

Vaanodu mannum vaazha nammai vaazhththum

Female Part

Vayasu ponnu thaniyae ninnu

Siripputhenna rasipathenna

Thavippathennaiyaa

Male Part

Ammaadi thaalaathae

Ammaadi thaalaathae

Aalaana pinaalae neeyaala thanthaanae

Male : Kandaangi munthaana

Kaaththaada kandenae

Both : ……………….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு

சிரிப்பதென்ன ரசிப்பதென்ன

தவிப்பதென்னம்மா

பெண் : அம்மானே சும்மாதான்

அம்மானே சும்மாதான்

ஆளான பின்னாலே நீயாள தந்தேனே

ஆண் : கண்டாங்கி முந்தான

காத்தாட கண்டேனே

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு

சிரிப்பதென்ன ரசிப்பதென்ன

தவிப்பதென்னய்யா

ஆண் : அம்மாடி தாளாதே

அம்மாடி தாளாதே...

பெண் : ஆளான பின்னாலே

நீயாள தந்தேனே

ஆண் : கண்டாங்கி முந்தான

காத்தாட கண்டேனே...

பெண் : {முந்தா நாள் ராத்திரி

தூக்கம் இல்லாமே

வந்தேன் நான் பார்த்தேனே

பாக்கு தோப்புலே} (2)

ஆண் : ஒரு நாள் மாலை நேரம்

பார்க்க சொன்னாயே

மறுநாள் ஆத்தோரம்

காத்து நின்னேனே

பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே...

தாயோடு தந்தை ஆகவேணும் நாமே...

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு

சிரிப்பதென்ன ரசிப்பதென்ன

தவிப்பதென்னம்மா

பெண் : அம்மானே சும்மாதான்

அம்மானே சும்மாதான்

ஆளான பின்னாலே நீயாள தந்தேனே

ஆண் : கண்டாங்கி முந்தான

காத்தாட கண்டேனே

ஆண் : {சித்தாடை அத்தானின்

மோகம் கூட்டுதே

அச்சார முத்தாட நாளும் பாக்குதே} (2)

பெண் : இதுபோல் உன் மார்பில்

சேரும் கல்யாணம்

திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்

ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்

வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு

சிரிப்பதென்ன ரசிப்பதென்ன

தவிப்பதென்னய்யா

ஆண் : அம்மாடி தாளாதே

அம்மாடி தாளாதே...

பெண் : ஆளான பின்னாலே

நீயாள தந்தேனே

ஆண் : கண்டாங்கி முந்தான

காத்தாட கண்டேனே...

இருவர் : .................................

Song information

Singers: Vani Jayaram and P.Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Nenjamellam Neeye (1983) · Lyricist: Vaali

Explore this song