Roman script

Singer : T. S. Bhagavathi

Music by : R. Sudarsanam

Female Part

Vasantham tharum maalai

Poomaaran varum vaelai aahaa

Maravaamal nanae selvenae

Inbamae thaan kaanbaenae

Female Part

Vasantham tharum maalai

Poomaaran varum vaelai aahaa

Maravaamal nanae selvenae

Inbamae thaan kaanbaenae

Female Part

Iruvar manamum ondraai inimel

Iruvar manamum ondraai inimel

Uravaadidumae ulagae inithaam

Uravaadidumae ulagae inithaam

Eedenakkae evar thaanae manam peruvenae

Mazhighvenae inbamae thaan kaanbaenae

Female Part

Vasantham tharum maalai

Poomaaran varum vaelai aahaa

Maravaamal nanae selvenae

Inbamae thaan kaanbaenae

Female Part

Maandarukkellam preedhinimeedhae

Maandarukkellam preedhinimeedhae

Kaadhal ondrae kaadhal ondrae

Kaadhal ondrae kaadhal ondrae

Kaadhal ondrae thaan jeevathaaram

Kaadhal ondrae thaan jeevathaaram

Eedenakkae evar thaanae manam peruvenae

Mazhighvenae inbamae thaan kaanbaenae

Female Part

Vasantham tharum maalai

Poomaaran varum vaelai aahaa

Maravaamal nanae selvenae

Inbamae thaan kaanbaenae

தமிழ்

பாடகி : டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் : வசந்தம் தரும் மாலை

பூமாறன் வரும் வேளை.....ஆஹா...

மறவாமல் நானே செல்வேனே

இன்பமேதான் காண்பேனே...

பெண் : வசந்தம் தரும் மாலை

பூமாறன் வரும் வேளை.....ஆஹா...

மறவாமல் நானே செல்வேனே

இன்பமேதான் காண்பேனே...

பெண் : இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்

இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்

உறவாடிடுமே உலகே இனிதாம்

உறவாடிடுமே உலகே இனிதாம்

ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே

மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே.....

பெண் : வசந்தம் தரும் மாலை

பூமாறன் வரும் வேளை.....ஆஹா...

பெண் : மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்

மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்

காதல் ஒன்றே காதல் ஒன்றே

காதல் ஒன்றே காதல் ஒன்றே

காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்

காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்

ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே

மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே.....

பெண் : வசந்தம் தரும் மாலை

பூமாறன் வரும் வேளை.....ஆஹா...

மறவாமல் நானே செல்வேனே

இன்பமேதான் காண்பேனே...

Song information

Singer: T. S. Bhagavathi

Music by: R. Sudarsanam

Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: K. P. Kamatchisundaram

Explore this song